பிரித்தானியாவில் கணவர் இறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவரின் குழந்தையை மனைவி பெற்றெடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிவர்பூல் பகுதியைச் சேர்ந்தவர் லாரன் மெக்ரேகர் (33). இவரின்... Read more
வடக்கு லண்டனில் பெண் ஒருவரும் ஐந்து வயது சிறுவனும் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்... Read more
மேற்குலக நாடுகளுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும், பிரித்தானியா தனது முதல் நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்பவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் Ben Wallace தெரிவித்துள்ளார். பிர... Read more
லண்டனில் மதுபானங்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பிரித்தானியாவில் கடந்த 2008ல் இருந்து மதுபானங்களின் விலை 70% என்ற அளவில் உயர்ந்துள்ளது. அதாவது பிரித்தானியாவில் ஒரு மதுபானத்த... Read more
இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு வானிலை அலுவலகம் மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்போது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இதனால் பிரித்தானியா மகாராணியின் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட... Read more
பிரித்தானியாவுக்குள் வேலைவாய்பை பெற்றுக்கொள்ளும் வகையில் வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு விசா எனப்படும் புதிய நுழைவிசைவு திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரித்தானிய பல்... Read more
பிரித்தானியாவில் மேலும் 14 பேருக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரித்தானியாவில் குறித்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 ஆக... Read more
இலங்கை தொடர்பான புதிய பயண அறிவுறுத்தலை பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (FCDO) தற்போது அரசியல் மற்றும் பொருளாதா... Read more
1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதில் இருந்து, இலங்கையில் ஆட்சிக்கு வந்த இனவாத அரசாங்கங்கள் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளும் வன்முறை சுழற்சிகள் மற்றும் இனப்படுகொலை என்பதை சர்வதேச சமூகத்திற்கு கா... Read more
லண்டனில், விபத்தை ஏற்படுத்திய இந்திய வம்சாவளிலண்டனில், விபத்தை ஏற்படுத்திய இந்திய வம்சாவளி இளைஞரொருவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட்... Read more