உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்
December 8, 2025
நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்
December 8, 2025
யாழிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. அரச பேருந்தொன்றினை தனியார் பேருந்தொன்று முந்தி செல்ல...
Read moreயாழில் பிரதமரை வரவேற்கும் முகமாகக் கட்டப்பட்டு இருந்த பதாகைகளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எரித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயமாக நேற்றையதினம் வந்திருந்த...
Read moreயாழில் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவு எடுத்துக்கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைச் சேர்ந்த 28 வயதுடய இளைஞரே இன்று முற்பகல் வீட்டில் உயிரிழந்துள்ளார் என்று விசாரணைகளில்...
Read moreயாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 20 புதிய சதொச விற்பனை நிலையங்களை விரைவில் திறக்க உள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வத்தகதுறை...
Read moreதாய்ப்பால் அருந்திவிட்டு உறக்கத்திற்கு சென்றிருந்த 8 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. பால் புரையேறியமையே உயிரிழப்புக்கு காரணம் என தொிவிக்கப்படுகின்றது. வட்டுக்கோட்டை அராலி வடக்கை சேர்ந்த யோகசீலன்...
Read moreயாழில் பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நபர் மானிப்பாய் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டிலிருந்து நேற்று (16) மாலை வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், அவரது...
Read moreதேசிய பொருளதார சபைக்கு உதவுவதற்காக ஆலோசனைக் குழு ஒன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு யாழ்ப்பாணத்தை பூர்விகமாகக் கொண்டவரும் இலங்கையின் முதல்வர தனியார் வங்கியாகிய வணிவ வங்கியின்...
Read moreடெங்கு நோய்ப் பாதிப்புக்குள்ளான நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி உயிரிழந்த யாழ்ப்பாணம் மீசாலையைச் சேர்ந்த வசந்தன் அஜய் என்ற மாணவன் புலமைப் பரிசில்...
Read moreயாழ்.போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நாளை முதல் மேற்கொள்ளப்படமாட்டாது என வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார். அவர் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்...
Read moreயாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை மூவாயிரம் ரூபாவினால் உயர்வடைந்து, ஒரு இலட்சத்து 36 ஆயிரம் ரூபாவாக உச்சத்தைத் தொட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளமையால் சர்வதேச...
Read more