உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
காயங்களை கட்டி வைக்கலாமா?
April 6, 2025
போதை மாத்திரைகளுடன் கைதான இளைஞர்!
April 6, 2025
யாழ்ப்பாணத்தில் புடவை கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 50 இலட்சம் ரூபா பெறுமதியான புடவைகள் எரிந்து நாசமாகியுள்ளன. பருத்தித்துறை சந்தைக் கட்டட தொகுதியில் நேற்று இரவு...
Read moreமகள் தற்கொலை செய்துகொண்டமையை தாங்கிக் கொள்ள முடியாத தாய் தனக்கு தானே தீவைத்து கொண்டு எரிகாயத்துக்குள்ளான நிலையில், 4 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்....
Read moreயாழ்.வல்வெட்டித்துறையில் சுவரோவியமாக புலியின் படத்தை வரைந்த இளைஞர்களை புலனாய்வு பிரிவினரும் பொலிஸாரும் அச்சுறுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அத்துடன் குறித்த சுவரோவிய புலியையும் அவர்கள் அழிக்க வைத்துள்ளனர்....
Read moreயாழ்.போதனா வைத்தியசாலையில் நடைபெற்று வந்த நூதனமான மோசடி ஒன்று புலனாய்வு ஊடகத்துறையினரால் மடக்கி பிடிக்கபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் முருகமூர்த்தி என்பவர் பல மில்லியன்...
Read moreயாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரண்டு கனடா பிரஜைகள் நேற்று முன் தினம் இரவு யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இலங்கையிலிருந்து கனடாவில்...
Read moreகாணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களது சங்க ஒருங்கிணைப்பாளா் தாக்கப்பட்டதை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்னா் டக்ளஸ் தேவானந்தா மீது கடுமையான குற்றச்சாட்டு க்களை முன்வைத்து போராட்டம் ஒன்று...
Read moreயாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றை நேற்றிரவு இனந்தெரியாத சிலர் அடித்து சேதப்படுத்தியுள்ளனர். வீட்டிலேயே மூவர் மாத்திரம் வசித்து வந்த நிலையில் இரவு ஒன்பது முப்பது...
Read moreயாழ்ப்பாணம் - பருத்தித்துறை, பொற்பதி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தினை பிரதேச மக்கள் இன்று அதிகாலை தடுத்து நிறுத்தி கைப்பற்றியுள்ளனர். சட்டவிரோதமான...
Read moreகடந்த சில தினங்களின் முன்னர் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் அண்மையில் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்த இளம் குடும்பப் பெண் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது....
Read moreயாழ்.தொண்டமனாறு பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொண்டமனாறு பகுதியில் உள்ள கடல் நீரேரியில் இன்று பிற்பகல் தனது 5 நண்பர்களுடன் குளித்துக்...
Read more