தமிழ் அரசுக்கட்சி யாழ் மாவட்ட குழுவில் பெரும் பிரளயம்!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட தொகுதிக் கிளை கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போது, கட்சியின் தனிமனித சாம்ராஜ்ஜியம் குறித்து பலத்த அதிருப்தி தெரிவிக்கப்பட, நேற்று...

Read more

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகளில் இரவு வேளையில் திடீர் நடவடிக்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுற்று வளாக வடிகால்கள் உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் யாழ் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட கழிவுகளை அகற்றும் நடவடிக்கை சுகாதாரத் தொழிலாளிகளால் நேற்று இரவு அகற்றப்பட்டன....

Read more

யாழ் தனியார் வைத்தியசாலையில் நடக்கும் பெரும் அநியாயம்!

யாழ்ப்ப்பாணம் தனியார் வைத்தியசாலை நிர்வாகம் தொடர்ந்தும் சில மருத்துவ அதிகாரிகளின் உதவியுடன் நோயாளர்களை முட்டாளாக்கும் செயற்பாட்டுகளில் ஈடுபட்டு வருகின்றது. அவர்களிடம் இருக்கும் தரம் கெட்ட எம்.ஆ.ஐ (MRI)...

Read more

தமிழ் மக்களின் பிரச்சனைகளை ஆராய யாழ்ப்பாணம் செல்லும் ஜனாதிபதி!

வடக்கு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இம்மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போது இராஜாங்க...

Read more

பொலிஸாருக்கு வீடு வழங்கிய வா்த்தகருக்கு நேர்ந்த அவலம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு- குடத்தனை பகுதியில் மணல் கடத்தலை தடுக்கும் சிறப்பு பொலிஸ் பிாிவினருக்கு வீடு வழங்கியவர்மீது மிளகாய் துாள் வீசப்பட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவரது,...

Read more

யாழ்ப்பாணம் நகரில் உள்ள வியாபார நிலையமொன்றில் தீ பரவல்

யாழ்ப்பாணம் நகரில் உள்ள வியாபார நிலையமொன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக பெருமளவிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். யாழ்ப்பணம் ஈழமக்கள் ஜனநாயக கட்சி...

Read more

யாழில் புடவை கடையொன்றில் தீ விபத்து!

யாழ்ப்பாணத்தில் புடவை கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 50 இலட்சம் ரூபா பெறுமதியான புடவைகள் எரிந்து நாசமாகியுள்ளன. பருத்தித்துறை சந்தைக் கட்டட தொகுதியில் நேற்று இரவு...

Read more

மகள் உயிரிழந்த சோகம் – தனக்கு தானே தீ வைத்துக்கொண்ட தாய்!

மகள் தற்கொலை செய்துகொண்டமையை தாங்கிக் கொள்ள முடியாத தாய் தனக்கு தானே தீவைத்து கொண்டு எரிகாயத்துக்குள்ளான நிலையில், 4 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்....

Read more

வல்வெட்டிதுறை சுவரோவியத்தில் வந்த புலி!

யாழ்.வல்வெட்டித்துறையில் சுவரோவியமாக புலியின் படத்தை வரைந்த இளைஞர்களை புலனாய்வு பிரிவினரும் பொலிஸாரும் அச்சுறுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அத்துடன் குறித்த சுவரோவிய புலியையும் அவர்கள் அழிக்க வைத்துள்ளனர்....

Read more

யாழ்.மருத்துவமனையில் ஆண் தாதியின் பல மில்லியன் மோசடி அம்பலம்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடைபெற்று வந்த நூதனமான மோசடி ஒன்று புலனாய்வு ஊடகத்துறையினரால் மடக்கி பிடிக்கபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் முருகமூர்த்தி என்பவர் பல மில்லியன்...

Read more
Page 429 of 430 1 428 429 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News