போதைப் பொருட்களுடன் மூவர் கைது.!

மட்டக்களப்பு, காத்தான்குடியில் ஹெரோயின் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த இருவரையும் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவருமாக மூவரை இன்று காலை கைதுசெய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி...

Read more

கூட்டமைப்பு பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறும்! மாவை

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளை பாதுகாப்பதற்கு அக்காலப்பகுதியில் மண்டூர் மகேந்திரன் பல்வேறு அர்ப்பணிப்பான உதவிகளை வழங்கியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற...

Read more

புலனாய்வு உத்தியோகத்தரின் மரணத்தில் மர்மம்..வெளியான தகவல்

கல்முனையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தேசிய புலனாய்வு பிரிவு உத்தியோகஸ்தரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் குறித்த நபருடைய சடலம் பிரேத பரிசோதனைக்காக...

Read more

ஈ உடன்சேர்த்து பொதி செய்யப்பட்டிருந்த பனிஸ் விற்பனை…

இலங்கையில் உள்ளவர்களில் அனேகமானோரின் காலை உணவாக பாணோ அல்லது பனிஸ்தான் உள்ளது. அந்தவகையில் மட்டக்களப்பு கல்லடி தொடக்கம் களுவாஞ்சிகுடி வரை உள்ளவர்களும் விதிவிலக்கல்ல. பாண் பணிஸ்தான் அவர்களின்...

Read more

மட்டக்களப்பின் தீவு ஒன்றுக்கு மாற்றப்படவுள்ள ஆயுள் தண்டனை கைதிகள்!

கடுமையான குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை பெற்றவர்களை மட்டக்களப்பின் தீவு ஒன்றுக்கு மாற்றுவது தொடர்பில் ஆராயப்படுவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற...

Read more

திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்! உயிர் தப்பிய நபர்

மட்டக்களப்பில் ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீர் என தீப்பிடித்து எரிந்துள்ள நிலையில் அதனை செலுத்திச்சென்றவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார் வீதியில் உள்ள வேதாரணியம்...

Read more

கல்லடி விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் உயிரிழப்பு!!

மட்டக்களப்பு- கல்லடி அரச விடுதி வீதியில் கடந்த 30ஆம் திகதி இடம்பெற்ற வீதி விபத்தில் கல்லடியை சேர்ந்த தந்தையும் மகனும் தமது வீட்டிற்கு அருகாமையில் உள்ள கடைக்கு...

Read more

மட்டக்களப்பில் பிள்ளையான் – வியாழேந்திரன் குழுக்களுக்கிடையே வாள்வெட்டு மோதல்… வெளியான முக்கிய செய்தி…..

பிள்ளையான் குழுவுக்கும் பொதுஜன பெரமுன வேட்பாளர் வியாழேந்திரனின் ஆதரவாளர் குழுவுக்கும் இடையில் நடந்த வாள்வெட்டு மோதலில் பலர் காயமடைந்துள்ளனர். நேற்று புதன்கிழமை சந்திவெளியில் பிள்ளையான் குழு பொதுஜன...

Read more

ஏறாவூர் தமிழ் விவசாய பிரதிநிகளுக்கும் ஏறாவூர் நகர பிரதேச சபை தவிசாளருக்கும் நேற்று (03) கைகலப்பு!

ஏறாவூர் பிரதேசத்தில் தமிழ் விவசாய பிரதிநிகளுக்கும் ஏறாவூர் நகர பிரதேச சபை தவிசாளருக்கும் நேற்று (03) கைகலப்பு இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது....

Read more

மட்டக்களப்பு திருமண வீட்டில் ஏற்பட்ட பெரும் சோகம்!

மட்டக்களப்பு – ஆரையம்பதியில் திருமண வீடொன்றில் உணவு நஞ்சானதால் 30 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கோயில்குளம் பகுதியில் இடம்பெற்ற திருமண வீடொன்றில் நேற்றிரவு சுமார்...

Read more
Page 50 of 57 1 49 50 51 57

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News