உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை
December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது
December 20, 2025
மட்டக்களப்பு கல்குடா பேத்தாழையில் மயானத்தில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்...
Read moreதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் இரசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவருமாகிய சாணக்கியன் அவர்களும், மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பின்...
Read moreமட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்திலிருந்து சத்துருக்கொண்டான் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் கசிப்பு கடத்தி சென்ற ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை (16) வலையிறவு பாலத்தில் வைத்து...
Read moreமுதலை கடித்து, உயிரிழந்த நிலையில், சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்னது. வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புனாணை மைலந்தனை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது. சிறுவனின் சடலம்...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த முதலாவது நபர் காத்தான்குடியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார். இவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதைவிட இன்னும் மூவர்தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல்....
Read moreமட்டக்களப்பு, மண்டூர் பிரதேசத்தில் பப்பாசி மரம் சிறுவன் மீது சரிந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மண்டூர் பலாச்சோலையைச் சேர்ந்த 10 வயதுடைய ரவிக்குமார் யபேஸ்...
Read moreநாட்டில் கொரொனா பரவிவரும் நிலையில் அதனை தடுப்பதற்காக அரசாங்கம் பலவேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அதன் ஒருபகுதியாக நாடெங்கிலும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் மக்களின் அத்தியாவசிய...
Read moreமட்டக்களப்பு பழுகாமத்தில் காலபோக வயல் அதிகாரியொருவர் காவல் குடிசையில் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது....
Read moreமட்டக்களப்பு – சின்ன ஊறணி பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சின்ன...
Read moreகொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியாமல் போகுமாக இருந்தால் மட்டக்களப்பில் இரண்டு இலட்சம் மக்கள் பாதிக்கப்பட போவது உறுதி என வைத்தியர் மதனழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு...
Read more