திருமணம் நடக்கவிருந்த நிலையில் தோழியுடன் சேர்ந்து ஒரே புடவையில் தூக்கில் சடலமாக தொங்கிய மணப்பெண்! என்ன காரணம் தெரியுமா?

தமிழகத்தில் திருமணம் தங்களை பிரித்து விடுமோ என்ற கவலையில் மணப்பெண், தோழியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே...

Read more

என் கணவர் இறந்துவிட்டார்! சடலத்தை கூட நான் பார்க்கல.. தமிழ்ப்பெண் கண்ணீருடன் பேசிய வீடியோ

துபாயில் பணிபுரியும் தமிழக இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், அவர் உடலை இன்னும் தான் பார்க்கவில்லை என அழுது கொண்டே மனைவி பேசிய உருக்கமான வீடியோ...

Read more

பெண்களை மோசடி செய்த காசிக்கு ஆதரவாக யாரும் ஆஜராக கூடாது…- வாழ்த்து தெரிவித்த விஜயகாந்த்….

பெண்களை ஏமாற்றி மோசடி செய்த காசி தொடர்பான வழக்கில் யாரும் ஆஜராகக் கூடாதென்று நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் முடிவெடுத்ததற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது...

Read more

வயிற்று வலியால் துடித்த 13 வயது மாணவி கர்ப்பம்! இரண்டு மாணவர்களால் ஏற்பட்டுள்ள குழப்பம்…

தமிழகத்தில் 13 வயது சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புங்கவாடி கிராமத்தில்...

Read more

கோடி ரூபாய் கொடுத்தாலும் என் அக்காவுக்கு ஈடாகுமா….? கண்ணீர் விட்டு கதறி அழுத விழுப்புரம் ஜெயஸ்ரீயின் தங்கை….

கோடி ரூபாய் கொடுத்தாலும் என் அக்காவுக்கு ஈடாகுமா என விழுப்புரம் மாவட்டத்தில் தீ வைத்து கொளுத்தப்பட்ட ஜெயஸ்ரீயின் தங்கை கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். விழுப்புரம் மாவட்டம்...

Read more

திருமணம் முடிந்த உடனேயே இராணுவ பணிக்கு சென்ற புதுமாப்பிள்ளை! சமீபத்தில் வீடு திரும்பிய போது நடந்த பெரும் சோக சம்பவம்…!!

தமிழகத்தில் திருமணமான மூன்று மாதத்தில் புதுமாப்பிள்ளையான இராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ரெங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர்...

Read more

சிறுமி ஜெயஸ்ரீயை தீவைத்து கொளுத்திய கொடூரர்களின் வாக்குமூலம்!

விழுப்புரம் சிறுமி தீ வைத்து எரிக்கப்பட்ட விவகாரத்தில், கைதானவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் சிறுமதுரை காலணியை சேர்ந்த ஜெயபால், ராஜி தம்பதியர் மகள்...

Read more

மகனை தாக்கியதால் புகார் கொடுக்க சென்ற பெற்றோர்.. வீட்டில் தனியாக இருந்த மகளுக்கு ஏற்பட்ட கொடுமை

விழுப்புரம் அடுகே சிறுமி ஒருவரை கட்டிபோட்டு இருவர் தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த ஜெயபால் என்வரது மகள் ஜெயஸ்ரீ...

Read more

இன்ஸ்டாகிராமில் பழக்கம்… தனிமையில் பேச்சு! 16 வயது சிறுமியின் வீட்டிற்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!

தமிழகத்தில் பெண் தோழியிடம் தனிமையில் பேசிக் கொண்டிருந்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையம் கிராமத்தைச்...

Read more

இளம் பெண்களை மிரட்டி உல்லாசம்! சிக்கிய தமிழக இளைஞர்கள் பற்றி திடுக்கிடும் தகவல்

தமிழகத்தில் குளிர்பானத்தில் போதை பொருட்களை கலந்து கொடுத்து பெண்களை சீரழித்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பேரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை...

Read more
Page 27 of 36 1 26 27 28 36

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News