செய்திகள்

சீனப் பெண்ணை….. கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்றிய இலங்கை வைத்தியர்கள்!!

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட சீன பெண் தற்போது முழுமையாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார். இந்நிலையில் தன்னுயிரை காப்பாற்ற முயற்சி செய்த அனைத்து தரப்பினருக்கும் அவர்...

Read more

மத்திய கலாசார நிதியத்திற்கு ஏற்பட்ட பாரிய பாதிப்பு…

கடந்த அரசாங்க காலத்தில் மத்திய கலாசார நிதியத்திற்கு ஏற்பட்ட பாரிய பாதிப்பை களைந்து அந்த நிதியத்தை சக்திமிக்கதாய் மாற்ற நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

Read more

கோட்டாபய ராஜபக்ஷவிடம்….. மனோ விடுத்த பகிரங்க கோரிக்கை!

முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள் அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், இந்த கடைசி தருணத்திலாவது நல்ல முடிவை நீங்கள் எடுக்க வேண்டும் என...

Read more

ஏழை மக்கள் விடயத்தில் இலங்கை ஜனாதிபதி அக்கறை காட்டுகிறார்! திஸ்ஸ விதாரன

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து இன மக்களையும் இணைத்து கட்சி பேதம் மத பாகுபாடின்றி சேவையாற்றி வருவதாக லங்கா சமசமாஜ கட்சி தலைவர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார்....

Read more

தமிழ் பேசும் சமூகத்துக்கும் தமிழுக்கும் எவ்வாறு அந்தஸ்தை வழங்கப் போகிறார்கள்…..?

சுதந்திர தினத்தன்று தமிழிலே தேசியகீதம் இசைக்கப்போவதில்லை என மமதையுடனும் பெருமையுடனும் பெரும்பான்மை இனத்தை திருப்திப்படுத்துபவர்கள். தமிழ் பேசும் சமூகத்துக்கும் தமிழுக்கும் எவ்வாறு அந்தஸ்தை வழங்கப் போகிறார்கள்? என்று...

Read more

சுவீடன் நாட்டு பெண்ணுக்கு இளைஞர் ஒருவரால் நேர்ந்த கொடூரம்.!

அம்பாறை, பொத்துவில் பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் தங்கியிருந்த சுவீடன் நாட்டு பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின்பேரில் 18 வயதான இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்....

Read more

வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்குச் சென்ற நான்கு பிள்ளைகளின் தாயாருக்கு நேர்ந்த விபரீதம்!

வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு சிகிச்சை பெறச் சென்ற குடும்பப் பெண் ஒருவர் மயக்கமுற்று வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. அல்வாய் வடக்கு, பருத்தித்துறையைச் சேர்ந்த 46...

Read more

யாழில் அம்மனிற்கு நேர்ந்த கதி!

அம்பாள் ஆலயத்தில் நேர்த்திக் கடனுக்காக அம்பாளுக்கு அணியுமாறு பூசகரிடம் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலி மாயமாகியுள்ளது. இந்த விடயம் வெளிவந்ததை அடுத்து பூசகர் தலைமறைவாகியுள்ளார்....

Read more

தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதியில் திடீரென தாழிறங்கிய நிலம்……….

பம்பலப்பிட்டி டிக்மன் சந்தியிலிருந்து ஹெவலொக் வீதிக்கு செல்லும் பாதையில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதால் அவ்வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இன்று (02) பிற்பகல் குறித்த வீதி திடீரென தாழிறங்கியதாக பொலிஸ்...

Read more

அதே பவுலர்… அதே ஓவர்! மீண்டும் ஏமாற்றமளித்த சஞ்சு சாம்சன்!

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன், 5வது டி20 போட்டியிலும் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியுள்ளார். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5...

Read more
Page 3984 of 4085 1 3,983 3,984 3,985 4,085

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News