செய்திகள்

வாள்வெட்டுக் குழுக்களைக் கட்டுப்படுத்த களமிறக்கப்ட்டுள்ள சிறப்பு அதிரடிப் படையினர்!

வடக்கு மாகாணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையறு விளைவிக்கும் வகையில் வன்முறைகளில் ஈடுபடும் கும்பல்களைக் கட்டுப்படுத்தவும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளைத் தடுக்கவும் இராணுவம் மற்றும்...

Read more

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்த துயரம்!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதாவது நான்கில் ஒருபங்கு...

Read more

பிரான்ஸில் நம்பமுடியாத அளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம்.. வெளியான புகைப்படம்

எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றின் கூரையில் வாகனம் ஒன்று சிக்கிக்கொண்டுள்ள புகைப்படம் இணையத்தில் பரவி வருகின்றது. இச்சம்பவம் ஜூன் 26 2020 வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில்,...

Read more

ஈஸ்டர் தின தாக்குதலில் காயமடைந்து 14 மாத சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பிய பெண்! புதிய தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த பெண்ணொருவர் 14 மாதங்கள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளமை அவர் குடும்பதினரை மகிழ்ச்சி அடையவைத்துள்ளது. நீர்கொழும்பு கட்டுவபிட்டி தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை...

Read more

கருணாவிற்கு வெள்ளையடிக்கும் மஹிந்த! வெளியான முக்கிய தகவல்

கருணா எத்தனை பேரை கொன்றார், ஆறுமுகன் தொண்டமானின் இறுதி ஊர்வரத்தினால் கொரோனா பரவுமா போன்ற சின்னச்சின்ன விடயங்களை கைவிட்டு விட்டு, கோத்தாபயவின் சாதனைகளை மக்கள் கவனிக்க வேண்டுமென...

Read more

புலிகளே புலிகளை கொன்றனர்; காணாமல் போனவர்கள் அப்படி கொல்லப்பட்டிருக்கலாம்!

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்தவர்களை அந்த அமைப்பினரே கொன்று உடலை மறைத்தனர். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எனக் கூறப்படுபவர்கள் அப்படி காணாமல் போயிருக்கலாம். அல்லது யுத்தத்தில் இறந்திருக்கலாம். சரணடைந்த அனைவரும்...

Read more

செயல்திறன் இல்லாத அரசால் நாடு மோசமடையும்: ஹிருணிகா….

மிலேனியம் ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதன் நோக்கிலே அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தங்களுக்கு வழங்குமாறு கோருகின்றது. பெரும்பான்மை பலம் கிடைத்தால் நிச்சயம் எம்.சி.சி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என முன்னாள்...

Read more

சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு பிரதமர் மஹிந்த விடுத்துள்ள கோரிக்கை!

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு சர்வதேச நிதி வழங்கும் நிறுவனங்கள் கடன் நிவாரணங்களை வழங்க வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்ரீலங்காவிலுள்ள நிபுணத்துவ சங்கங்களுடைய...

Read more

வடக்கில் இனி காணி விடுவிப்பு இல்லை? இராணுவத் தளபதி…!!

"வடக்கில் படையினரின் ஒரு முகாமைக்கூட அகற்றவும் மாட்டோம்; குறைக்கவும் மாட்டோம். இராணுவத்தினர் அங்கு தொடர்ந்து நிலைகொள்வார்கள் என திட்டவட்டமாகத் தெரிவித்தார் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர...

Read more

நீங்கள் காலையில் கண் விழிக்கும்போது பார்க்க வேண்டியவை எவை?

ஒவ்வொரு நாளும் நாம் எழுந்திருக்கும்போதே அந்த நாள் நல்ல நாளாக மகிழ்ச்சியான நாளாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன் எதை...

Read more
Page 4871 of 5438 1 4,870 4,871 4,872 5,438

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News