செய்திகள்

விளப்பரத்திற்காக முகநூலில் லட்சக்கணக்கில் பணத்தை வாரியிறைக்கும் வேட்பாளர்களின் விபரங்கள் !

இலங்கையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பேஸ்புக்கில் விளம்பரங்களை வெளியிட செலவிட்டுள்ள தொகை தொடர்பான தகவல் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் நேரத்தில் விளம்பரங்களின்...

Read more

இரணைமடு விமானப்படை முகாமிலிருந்து வெளியேறிய 71 கடற்படையினர்!

கிளிநொச்சி இரணைமடு விமானப்படை முகாமிலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்துகொண்டு 71 கடற்படையினர் இன்று (19) வெளியேறியுள்ளனர். கிளிநொச்சி இரணைமடு விமானப்படை முகாமுக்கு வெளிசர கடற்படை முகாமில் இருந்து...

Read more

யாழில் தங்கத்தின் விலையில் சரிவு!

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை மிக அதிகளவில் உயர்ந்துள்ள நிலையில் இன்றும் மீண்டும் சரிந்துள்ளது. அதாவது தங்கத்தின் விலை இன்று(2020-06-19) 24k தங்கம் ரூபா.90000 வரையில் விற்பனையாகி வருகின்றது....

Read more

வெளிநாட்டில் இருந்து வந்த விமானத்தில் 60 வயது மதிக்கத்த நபர் இளம் பெண்ணிடம் செய்த சில்மிஷம்!

வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு திரும்பிய விமானத்தில், தனக்கு அருகில் இருந்த நபர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக...

Read more

மீண்டும் பிரித்தானியாவில் ஒரு கொரோனா பரவல்..!!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் மூன்றாவது இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை மூடப்பட்டவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேற்கு யார்க்‌ஷையரிலுள்ள Kober Ltd என்னும் இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில்...

Read more

யாழ்.நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்தப் பெருந் திருவிழா நாளை ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்தப் பெருந் திருவிழா நாளை நண்பகல்- 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ச்சியாக 16 தினங்கள்...

Read more

மஹிந்தவை சந்தித்த இந்தியத்தூதர்..!!

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார். இச்சந்திப்பு இன்று மாலை அலரிமாளிகையில் இடம்பெற்றதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது இருநாடுகளுக்கு...

Read more

21 இலங்கையர்கள் வெளிநாடுகளில் மரணம்..காரணம் இதுதான்

வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 21 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். மார்ச் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் இவர்கள் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர்...

Read more

மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் கற்கடதீவில் 58 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் பெறுமதி 6 மில்லியன் ரூபா எனவும் குறிப்பிடப்படுகின்றது கற்கடதீவில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே...

Read more

முதலீட்டாளர்களை கவர்வதற்கு நாட்டில் இந்த மூன்று முக்கிய அம்சங்களும் இருக்க வேண்டும்

முதலீட்டாளர்களை கவர்வதற்கு முதலில் நாட்டில் ஜனநாயகம் சுதந்திரமான நீதித்துறை மற்றும் சட்டத்திற்கு அமைவாக இயங்கக்கூடிய சூழ்நிலை என்பன காணப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள...

Read more
Page 4899 of 5436 1 4,898 4,899 4,900 5,436

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News