செய்திகள்

முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.சி.ரங்கராஜா ஐயா இறைவனடி சேர்ந்தார்!

எமது தேசத்தை நேசித்த, பொன்னாலையின் மிகச்சிறந்த கல்விமான் மதிப்பார்ந்த சிவகுருநாதன் ரங்கராஜா அவர்கள் இன்று (2020.06.15) இறைபதம் அடைந்த செய்தி கேட்டு ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளதாக சமூக...

Read more

பொது வெளியில் நளினிக்காக சுமந்திரன் பகிரங்க சண்டை! வெளியானது வீடியோ!

பொது வெளியில் நளினிக்காக சுமந்திரன் பகிரங்க சண்டையிட்ட பரபரப்பு காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. தனியார் வானொலி நேரலை நிகழ்ச்சி ஒன்றிலே கலந்து கொண்ட சுமந்திரன் இது தொடர்பில்...

Read more

சுவிஸ் தெருக்களில் கூடி சத்தமிட்ட பெண்கள்… வெளியான வீடியோ!!

சுவிட்சர்லாந்து தெருக்களில் கூடிய பெண்கள் அலறி கூக்குரல் எழுப்பினர். கூக்குரலுக்கு காரணம்? இந்த அலறல் உணர்வு சம்பந்தப்பட்டது என்கிறார் Roxanne Errico (19). நான் எனக்காக சத்தமிடுகிறேன்,...

Read more

ஈ உடன்சேர்த்து பொதி செய்யப்பட்டிருந்த பனிஸ் விற்பனை…

இலங்கையில் உள்ளவர்களில் அனேகமானோரின் காலை உணவாக பாணோ அல்லது பனிஸ்தான் உள்ளது. அந்தவகையில் மட்டக்களப்பு கல்லடி தொடக்கம் களுவாஞ்சிகுடி வரை உள்ளவர்களும் விதிவிலக்கல்ல. பாண் பணிஸ்தான் அவர்களின்...

Read more

யாழில் உறவினர்கள் தகராறில் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழியில் உறவினர்களுக்கு இடையிலான தகராறு கத்தி குத்தில் முடிவடைந்ததில் கத்திக்குத்துக்கு இலக்கான சிறுமி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நாவற்குழி 300 வீட்டு...

Read more

பிரித்தானியாவில் சிறுபான்மையினர் கொரோனாவால் பலியானதற்கு இதுவும் ஒரு காரணம்!

பிரித்தானியாவில் இனவெறி மற்றும் சமூக சமத்துவமின்மை போன்ற காரணிகளே கருப்பு, ஆசிய மற்றும் சிறுபான்மை இன (BAME) சமூகங்களில் கொரோனா பரவி மற்றும் இறக்கும் அபாயங்களுக்கு காரணமாக...

Read more

தேர்தல் பிரசாரத்திற்கு படையினரால் இடையூறு! முக்கிய செய்தி..

யாழ்ப்பாணத்தில் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதன் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தெரிவித்துள்ளது. பொதுத்தேர்தல் தொடர்பில் தமிழ் மக்கள்...

Read more

வவுனியாவில் வீடு புகுந்து வாள் வெட்டு தாக்குதல் ! 5 பேர் படுகாயம்

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வாள்வெட்டு சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றையதினம் இரவு 7.30 மணியளவில் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் உள்நுளைந்த...

Read more

சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் செவிலியர் கொரோனாவால் மரணம்

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா பாதித்த செவிலியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த தங்கலட்சுமி என்ற செவிலியர் அதில் இருந்து மீண்டுவந்த...

Read more

சுமந்திரனின் பொய்யினை அம்பலப்படுத்தும் கருணா.. வெளியான முக்கிய தகவல்

சுமந்திரனின் பொய் கிழக்கு மக்களிடம் எடுபடாது. இவரின் செயற்பாட்டினால் 15 இளைஞர்கள் சிறையில் அரசியல் கைதிகளாக உள்ளனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள்...

Read more
Page 4915 of 5440 1 4,914 4,915 4,916 5,440

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News