செய்திகள்

ஜனாதிபதி கவனத்திற்கு சென்ற ‘தேசிய கல்விக் கொள்கை’

தற்போது தயாரிக்கப்பட்டுவரும் புதிய ‘தேசிய கல்விக் கொள்கை’ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கையின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து...

Read more

நயினாதீவு நாகபூசணி அம்மன் திருவிழாவில் 30 பேருக்கு மட்டுமே அனுமதி

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த திருவிழாவை அங்குள்ள 30 அடியவர்களுடன் மட்டும் நடாத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அன்னதானத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம்...

Read more

யாழில் 8 இந்தியர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் விசா முடிவடைந்த நிலையில், தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறிகட்டுவான் பகுதியில் வைத்து, கடற்படையினரால் நேற்றையதினம் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இந்திய...

Read more

மைத்திரியை கழற்றிவிட்ட சுதந்திர கட்சியினர்! முக்கிய செய்தி……

பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு எண்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படத்தை பிரசாரங்களில் இருந்து தவிர்த்துக்...

Read more

யாழ். நாக விகாரை மீது தாக்குதல் ! பொலிஸார் குவிப்பு

யாழ்ப்பாணம் நாக விகாரை மீது மர்ம நபர்கள் இன்று அதிகாலை தாக்குதல் நடாத்தியுள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து நாக விகாரையை சூழவுள்ள பகுதிகளில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு...

Read more

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று இரவு 11.45 மணி வரையான காலப்பகுதிவரை 1859ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை...

Read more

கோட்டை ரயில் நிலையத்தில் PCR பரிசோதனை..!!

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இன்று காலை முதல் இலவசமாக PCR பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, மாநகர சபை வைத்தியர்கள் மற்றும் பொது சுகாதார...

Read more

அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்திய போதே அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய வெள்ளை...

Read more

8 வயது சிறுவனின் மோசமான செயல்: வாய்விட்டு கதறிய தாயார்

சுவிட்சர்லாந்தின் பாஸல் மண்டலத்தில் 8 வயது சிறுவன் தமது சகோதரனுடன் செய்த செயலால் தற்போது பொலிஸ் விசாரணைக்கு இலக்காகியுள்ளான். குறித்த சிறுவன் தொடர்பான அனைத்து தகவல்களும் எதிர்வரும்...

Read more

இதனால் தான் கணவனை கல்லால் அடித்து கொலை செய்தேன்! பொலிசாரை தேடி வந்து சரணடைந்த மனைவி…….

தமிழகத்தில் கணவனை கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு சரண் அடைந்த மனைவி சிறையில் அடைக்கப்பட்டார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நாகலூரை சேர்ந்த சேவியர் என்பவர் கொலை...

Read more
Page 4935 of 5441 1 4,934 4,935 4,936 5,441

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News