செய்திகள்

மாபெரும் இராணுவ படைகளுடன் போர் பயிற்சி! சீனா…

இந்தியாவுடனான எல்லை பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், சீனாவை சேர்ந்த பிஎல்ஏ இராணுவப் படை மிகப் பெரிய அளவில் மத்திய சீனாவில் பயிற்சி மேற்கொண்டுள்ளது. இந்தியா...

Read more

2022 ஆம் ஆண்டு தான் பிரான்ஸ் பழைய நிலைக்கு திரும்பும்!

2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நாட்டின் பொருளாதாரம் கொரோனா வைரஸுக்கு முந்தைய நிலைக்குத் திரும்பும் என்று பிரான்சின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பிரான்ஸ் பொருளாதாரம்...

Read more

அனைத்து தொடர்புகளையும் துண்டிக்கிறது வடகொரியா!

தென்கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் இன்று முதல் வட கொரியா துண்டித்து கொள்ள முடிவு செய்து உள்ளது. வட கொரியா செவ்வாய்க்கிழமை தென் கொரியாவுடனான இராணுவ மற்றும் அரசியல்...

Read more

தமிழர்களுக்கு மகிந்த விடுத்துள்ள அழைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களும் எம்முடன் எவ்வளவு நெருக்கமாக இணைந்து செயற்படுகின்றார்களோ அவ்வளவு விரைவாக தீர்வை நாம் காணமுடியும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்....

Read more

ஸ்ரீலங்காவில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் திகதி வெளியானது

கொரோனா சூழ்நிலையால் மூடப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 29ஆம் திகதியுடன் திறக்கப்பட உள்ளது. ஜூன் 29ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும். எனினும், மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்பட...

Read more

கொரோனா வேகமெடுக்கும் அபாயம்!

உலகம் எங்கும் கொரோனா பரவியுள்ள நிலையில் கொரோனா பாதிப்பில் இந்தியா 5 இடத்தில் உள்ளது. இது தொடர்பில் ககூறிய மருத்துவர் அமலோற்பவநாதன் தமிழ் நாட்டில் இன்னும் 15...

Read more

குளிக்க சென்ற இளம் பெண் சடலமாக மீட்பு

நாவலப்பிட்டிய மகாவலி கங்கையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக நாவலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 10 மணியளவில் குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்...

Read more

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் பதற்றம்! 10 பேர் கைது!

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆர்ப்பாட்டம் செய்த 10 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று நண்பகல் தூதரகம்...

Read more

யாழ்ப்பாணத்தில் 53 பேருக்கு கொரோனா பரிசோதனை! வெளியான முடிவுகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் நேற்றுத் 53 பேருக்கு கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளது. எனினும், அவர்களில் எவருக்கும் கொரோனாத் தொற்றுக்கள்...

Read more

இளைஞனிடம் பழகிவிட்டு மோசடியில் ஈடுபட்ட இளம் பெண்…..

தமிழகத்தில் டிக் டாக் மூலம் இளைஞரை ஏமாற்றி சுமார் 97,000 ரூபாய் மோசடி செய்த இளம் பெண்ணை பொலிசார் 24 மணி நேரத்தில் கைது செய்தனர். மதுரை...

Read more
Page 4938 of 5441 1 4,937 4,938 4,939 5,441

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News