உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை
January 1, 2026
2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி
January 1, 2026
யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவியொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிட்டால், தான் கூட்டு எதிர்க்கட்சியின் ஊடாக தேர்தலில் போட்டியிட போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார...
Read moreமுன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக்கொள்ள போவதில்லை என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். முன்னாள்...
Read moreகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை நாவற்குலி பிரதேசத்தில் வைத்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது....
Read moreஇலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதால் சிங்கள மொழிக்குத்தான் முதலிடம் வழங்க முடியும், எந்த காரணம் கொண்டும் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்க முடியாது என அமைச்சர்...
Read moreஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், உள்ள காட்டு பூங்கா ஒன்றில் ஒரு குடும்பத்தினர் நடைபயணம் சென்றிருக்கின்றனர். அவர்களின் மூன்று வயது சிறுவன் அனைவருக்கும் முன்னால் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறான்....
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான புதிய அரசு இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மதித்து நடக்க வேண்டும்...
Read moreசீனா மற்றும் அதன் பிராந்திய நாடுகளில் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்றுநோய் தீவிரமாக அதிரிகரித்துள்ள நிலையில் தற்போது அமெரிக்காவிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் குறித்த...
Read moreராஜபக்சர்களின் கடும்போக்கு அரசுக்கு தமிழர்களின் பிளவுகள் பெரும் பலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை குலைவது அவர்களை மேலும் பலப்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்...
Read moreஅண்மைக்காலமாக அதிகரித்து காணப்பட்ட மரக்கறிகளின் விலைகள் திடீரென குறைக்கப்பட்டுள்ளன. இதன் நன்மைகள் நாட்டு மக்களுக்கு சென்றடைகின்றதா என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்த்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி...
Read more