செய்திகள்

சமூக வலைத்தளங்களில் உலாவரும் ரஞ்சனின் குரல் பதிவுகள்! சிக்கிய பெண்!!

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வழக்கு ஒன்று தொடர்பில் தமக்கு பின் பதவிக்கு வரும் லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சரத் ஜெயமானேயை எவ்வாறு அனுகவேண்டும் என்று...

Read more

மகள் உயிரிழந்த சோகம் – தனக்கு தானே தீ வைத்துக்கொண்ட தாய்!

மகள் தற்கொலை செய்துகொண்டமையை தாங்கிக் கொள்ள முடியாத தாய் தனக்கு தானே தீவைத்து கொண்டு எரிகாயத்துக்குள்ளான நிலையில், 4 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்....

Read more

கோட்டாபய ராஜபக்சவிடம் சீன பெண் ஒருவர் முன்வைத்துள்ள கோரிக்கை!

காலியில் வைத்து கடந்த வருடம் தம்மை பாலியல் துஸ்பிரயோகம் செய்த அரசியல்வாதி மற்றும் அவரது உதவியாளரிடம் இருந்து நீதியை பெற்றுத்தருமாறு சீன பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்....

Read more

கடந்த அரசாங்கத்தின் தவறுகள் பற்றி பேசிப் பயனில்லை!

கடந்த அரசாங்கத்தில் குறைகள் நடந்திருக்குமாயின் அவற்றை சரி செய்வது தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பு முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு பாலத்துறை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி...

Read more

தமிழர்களைச் சீண்டாதீர்: ராஜபக்ச அரசுக்கு…. சஜித் எச்சரிக்கை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச - பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு விதண்டாவாதம் பேசி தமிழ் மக்களையும் அதன் அரசியல் தலைமைகளையும் மேலும் சினம்கொள்ள வைக்கக் கூடாது...

Read more

பிரித்தானியா அரசு குடும்பத்தில் இருந்து இளவரசர் ஹரி-மேகன் விலக முக்கிய காரணம் இது தான்!

பிரித்தானியா அரச குடும்ப பொறுப்பிலிருந்து இளவரசர் ஹரி-மேகன் தம்பதி விலகுவதற்கான முக்கிய காரணம் வெளியாகியுள்ளது. இந்த வாரம் இளவரசர் ஹரி-மேகன் தம்பதி, பிரித்தானியா மற்றும் கனடாவில் தங்கள்...

Read more

மனைவியை கொலை செய்ய கூலிப்படை.. திட்டத்தினை கேட்டு திகைத்துப்போன காவல்துறையினர்.!!

மதுரை மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் இருக்கும் பாரதி தெரு பகுதியை சார்ந்தவர் குமரகுரு. இவரது மனைவியின் பெயர் லாவண்யா (வயது 33). லாவண்யாவை கடந்த...

Read more

10 வினாடியில் 176 பேர் பலி… என்ன நடந்தது?!… ஈரான் தளபதி!

176 பேர் உயிரிழந்த உக்ரேன் விமான விபத்திற்கு ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி படை முழு பொறுப்பேற்று மன்னிப்பு கோருவதாக விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார். உக்ரேன் விமானம் மனித பிழை...

Read more

190 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்..! விசாரணையில் வெளிவந்த உண்மை!!

இந்தோனேசிய நாட்டினை சார்ந்தவர் சினாஹா. இவர் கடந்த 2007 ஆம் வருடத்தில் மேற்படிப்பு விசா மூலமாக இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டருக்கு வந்த நிலையில்., மான்செஸ்டர் நகரில்...

Read more

மீனவரின் வலையில் சிக்கிய அதிசய புறா தலைக்கொண்ட விசித்திர மீன்..

உலகில் எங்கேயாவது ஒரு இடத்தில் விசித்திரமான நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதையெல்லாம் அன்றாடம் சமூக வலைத்தளம் மூலமாகவே தான் பார்த்து வருகிறோம். அப்படி வெளியாகும்...

Read more
Page 5402 of 5439 1 5,401 5,402 5,403 5,439

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News