உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் வெள்ள அபாயம் – விவசாயிகள் கவலை
December 20, 2025
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது
December 20, 2025
முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முறிப்பு பகுதியில் இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று காலை குறித்த சடலம்...
Read moreமட்டக்களப்பு, புலிபாய்ந்தகல் மீயான்குளம் பகுதியில் யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனன்ஜய...
Read moreதிருகோணமலை, கன்னியா வெந்நீரூற்று தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மேலும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்...
Read moreசிரியாவில் டேஷ் வசம் உள்ள பகுதிகளிலிருந்து அமெரிக்க ராணுவம் டன் கணக்கில் தங்கத்தை அமெரிக்காவுக்கு கொண்டு செல்கின்றது என்று பல தகவல்கள் தெரிவிக்கின்றன. குர்திஷ் பாஸ் செய்தி...
Read moreராஜாங்க அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தன்னை சூழ்ச்சியாளர் எனக் கூறினாலும் தான் அப்படிப்பட்டவர் அல்ல எனவும் இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட குரல் பதிவுகள் அனைத்தையும் பொலிஸார் பெற்று விசாரணை...
Read moreபுதுச்சேரியில் வளைகாப்பு முடிந்த அடுத்தநாள் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் அக்ரா மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (23)....
Read moreஇந்தூரில் இந்தியாவுக்கு எதிரான 2வது டி-20 போட்டியில் இலங்கை தோல்வியடைந்ததற்கான காரணத்தை அணித்தலைவர் மலிங்கா கூறியுள்ளார். நேற்று இந்தூர் மைதானத்தில் நடந்த 2வது டி-20 போட்டியில் இந்திய...
Read moreஈரான் நாட்டின் அதிரடி ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க துருப்புகள் பல கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஈராக்கில் உள்ள பிரித்தானிய துருப்புகளின் நிலை குறித்து தற்போது தகவல்...
Read moreகிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும்...
Read more