மகள் உயிரிழந்த சோகம் – தனக்கு தானே தீ வைத்துக்கொண்ட தாய்!

மகள் தற்கொலை செய்துகொண்டமையை தாங்கிக் கொள்ள முடியாத தாய் தனக்கு தானே தீவைத்து கொண்டு எரிகாயத்துக்குள்ளான நிலையில், 4 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்....

Read more

கோட்டாபய ராஜபக்சவிடம் சீன பெண் ஒருவர் முன்வைத்துள்ள கோரிக்கை!

காலியில் வைத்து கடந்த வருடம் தம்மை பாலியல் துஸ்பிரயோகம் செய்த அரசியல்வாதி மற்றும் அவரது உதவியாளரிடம் இருந்து நீதியை பெற்றுத்தருமாறு சீன பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்....

Read more

கடந்த அரசாங்கத்தின் தவறுகள் பற்றி பேசிப் பயனில்லை!

கடந்த அரசாங்கத்தில் குறைகள் நடந்திருக்குமாயின் அவற்றை சரி செய்வது தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பு முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு பாலத்துறை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி...

Read more

தமிழர்களைச் சீண்டாதீர்: ராஜபக்ச அரசுக்கு…. சஜித் எச்சரிக்கை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச - பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு விதண்டாவாதம் பேசி தமிழ் மக்களையும் அதன் அரசியல் தலைமைகளையும் மேலும் சினம்கொள்ள வைக்கக் கூடாது...

Read more

கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் இணைந்துக்கொள்ள முடியும்

எமது கட்சியில் இருந்து எவரையும் வெளியில் அனுப்பவில்லை எனவும் பிரிந்து சென்றவர்கள் ஒற்றுமையாக மீண்டும் இணைந்துக் கொள்ள முடியும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்...

Read more

அரசாங்கம் சேறுபூசும் தொழிற்சாலையாக மாறியுள்ளது

தர்ம தீவை உருவாக்குவதாக கூறி அதிகாரத்திற்கு வந்த அரசாங்கம் குரல் பதிவு தொகை ஒன்றை கண்டுபிடித்து தற்போது சேறுபூசும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

மருத்துவர் ஷாபியின் நியமனத்தை இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி!!

மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட மருத்துவர் மொஹமட் சிஹாப்தீன் ஷாபியின் நியமனத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது. சிங்கள...

Read more

வெளிநாடுகள் அனுப்புவதாக நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!!

வெளிநாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்டபெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அனுராதபுரம் - ஹொரவபொத்தானை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு வியட்நாமில் தொழில்...

Read more

பெற்றோரின் கவனயீனம்- கிணற்றில் விழுந்து ஒரு வயதுடைய குழந்தை பரிதாப மரணம்!!

பெற்றோரின் கவனயீனத்தால் பகமுண - புவக்கஹ உல்பத, தெற்கு பிரதேசத்திலுள்ள குழந்தை ஒன்று கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோக...

Read more

ஜனாதிபதி கோட்டாபயவிடம் சரணடைந்தார்…. முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபயவுக்கே முழு ஆதரவையும் வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதற்கமைய தற்போதைய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றினுள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை...

Read more
Page 3242 of 3270 1 3,241 3,242 3,243 3,270

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News