ஸ்ரீலங்காவிலிருந்து வெளியேறுகிறது இரண்டு வங்கிகள்!

இந்திய வங்கிகள் இரண்டு ஸ்ரீலங்காவில் செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ளவுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், அக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியனவே சிறிலங்காவில் உள்ள...

Read more

யாழ்.வடமராட்சியில் இளைஞன் சடலமாக மீட்பு!

தொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த கந்தசாமி கஸ்தூரன் வயது-26 என்ற...

Read more

முதன்முதலாக தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்! ஏக்கத்தில் மக்கள்

இலங்கையில் வரலாற்றில் முதல் முறையாக 24 கரட் தூய தங்கத்தின் விலை 75 ஆயிரம்க ரூபாயைத் தாண்டியுள்ள நிலையில் மக்கள் ஏக்கத்தில் உறைந்து போயுள்ளனர். அந்தவகையில் தூய...

Read more

சலூனுக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி! கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

படபொல நிந்தான பகுதியில் சிகை அலங்கார நிலையம் ஒன்றுக்கு சென்ற நபர் ஒருவர் அங்கு வைத்து கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம்...

Read more

பதுளை – வெலிமடை வீதியில் தாழிறங்கிய வர்த்தக நிலையங்கள்!

அண்மையில் மலையகத்தில் பெய்த அடைமழை காரணமாக, வெலிமடை நகரிலுள்ள ஏழு வர்த்தக நிலையங்கள் தாழிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகவும்...

Read more

பயணிகள் பேருந்துகளில் மற்றுமொரு மாற்றத்தை கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை! போக்குவரத்து அமைச்சு

இலங்கையில் சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளுக்கும் ஒரே விதமான கவனஈர்ப்பு ( ஹோர்ன்) ஒலியெழுப்பல் ஒழுங்குகளை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் பேருந்துகளின் ஒலியெழுப்பும்...

Read more

விஜயதாச ராஜபக்ஸவின் நடவடிக்கை! றிசாட் கடும் அதிருப்பதி……

சிறுபான்மை கட்சிகளின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு விஜயதாச ராஜபக்ஸ முனைவதன் மூலம் எதனை எதிர்பார்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன் கேள்வி எழுப்பியுள்ளார். வவுனியா,...

Read more

பிள்ளையை கொன்று விட்டு தற்கொலை செய்த தாய்…..

பதுளை, கொஸ்லந்தை ஊவா மாவேலகம தமிழ்நாடு பிரதேசத்தில் இன்று தனது இரண்டு மகள்களை தூக்கில் இட்டு கொலை செய்ய முயற்சித்து விட்டு, தாய் ஒருவர் தற்கொலை செய்து...

Read more

நாடாளுமன்றத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தினார் ஜனாதிபதி!

எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இதன்போது ஜனாதிபதிக்காக தீர்க்கப்படவிருந்த 21 மரியாதை வேட்டுக்கள் மற்றும் வீதியின் இருமருங்கிலும் இடம்பெறவிருந்த...

Read more

தவறு செய்தவர்கள் மறைந்திருக்க இடமில்லை! நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச

தவறு செய்தவர்கள் மறைந்திருக்க தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்....

Read more
Page 3267 of 3274 1 3,266 3,267 3,268 3,274

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News