ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மினி ரணவக்க வாக்குமூலமளித்தார்!

ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மினி ரணவக்க கொழும்பு குற்றவியல் பிரிவில் இன்று வாக்குமூலமளித்துள்ளார். அத்துடன், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதி தம்மிகா...

Read more

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு

கட்சிக்குள் தலைமைத்துவம் தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கான தீர்வை எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் முன்வைக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றிரவு சபாநாயகர்...

Read more

கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் இன்று முதல் மழையுடனான வானிலை நிலவக்கூடும்

நாட்டின் தென்மேற்கு பகுதியிலும், கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் இன்று முதல் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ,...

Read more

யாழில் விசேட அதிரடிப்படையினரால் கடை உரிமையாளர்கள் கைது

யாழ்ப்பாணம் நகரை அண்டிய பகுதியில் மீன்பிடி வலைகள் விற்பனை செய்யும் இரு கடைகளில் சட்டவிரோத தங்கூசி மீன்பிடி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு...

Read more

சபாநாயகரின் கோரிக்கையை நிராகரித்த… சட்டமா திணைக்களம்

நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்யும் போது அவர்களின் சட்டத்தரணிகள் பிரசன்னமாகியிருக்க வேண்டும் என்ற சபாநாயகர் கரு ஜெயசூரியவின் கோரிக்கையை சட்டமா அதிபர் திணைக்களமும் பொலிஸாரும் நிராகரித்துள்ளனர். அண்மையில்...

Read more

மஹிந்தவின் பெண் பிரமுகரை துாக்கி எறிந்தார் சுமந்திரன்!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் விவகாரத்தில் குத்துவெட்டுக்கள் தொடர்ந்தபடியிருக்கின்றன. மாவை சேனாதிராசாவை வெளியே அனுப்பி, சயந்தன் அல்லது ஆர்னோல்ட்டை உள்ளே கொண்டு...

Read more

தமிழ் அரசுக்கட்சி யாழ் மாவட்ட குழுவில் பெரும் பிரளயம்!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட தொகுதிக் கிளை கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன்போது, கட்சியின் தனிமனித சாம்ராஜ்ஜியம் குறித்து பலத்த அதிருப்தி தெரிவிக்கப்பட, நேற்று...

Read more

எம்.சீ.சீ உடன்படிக்கை தொடர்பாக….. பிரதமர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

எம்.சீ.சீ. உடன்படிக்கை சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சியினர் இரட்டை நாக்கு நிலைப்பாட்டில் இருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் அதில் இவ்விடயத்தை...

Read more

பட்டதாரிகளுக்கு அரசதுறையில் நியமனம்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச……

வேலை வாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் சகல பட்டதாரிகளும் தேசிய பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிப்பை செய்யும் வகையில் துரிதமாக அரச பணிகளில் நியமிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடு...

Read more

சம்பள உயர்வுக்கு தடையாக இருக்கும் கூட்டு ஒப்பந்தத்தை முற்றாக நீக்க வேண்டும்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்குவதற்கான அரசாங்க அனுமதி பத்திரம் பெற்றுள்ளமையை தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணி வரவேற்பதாக முன்னணியின் பொதுச்செயலாளரும்,...

Read more
Page 3387 of 3431 1 3,386 3,387 3,388 3,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News