உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
உலக சந்தையில் எகிறும் தங்கம் மற்றும் வெள்ளி விலை
January 1, 2026
2025இல் இலங்கை ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி
January 1, 2026
மருதனார்மடம் உப கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளருடன் தொடர்பிலிருந்த ஒருவர், தெல்லிப்பழையிலுள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். எனினும் அதனை மீறி அவர் வட்டக்கச்சி, இராமநாதபுரத்தில் உள்ள தனது...
Read moreவவுனியா பட்டானிச்சூரில் வசித்த இருவருக்கு கொரனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா முதலாம் ஒழுங்கையில் வசித்த கர்ப்பிணி பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு...
Read moreயாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசசபைக்கு உட்பட்ட பகுதிகளில் கோழி இறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. வலி.வடக்கு பிரதேசசபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் சந்தைகளில் மாத்திரம் கோழிகளை உரித்து இறைச்சியாக்கி...
Read moreமட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிபொருட்கள் நேற்று (3) ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. சந்தேபநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை...
Read moreவௌிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட அனைத்து வணிக விமானங்களுக்காக ஜனவரி 22 ஆம் திகதி தொடக்கம் விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா...
Read moreஹல்தும்முல்ல வால்ஹாபுதென்ன மஹா வாங்குவ பகுதியில் 200அடி பள்ளத்தில் வாகனமொன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்தனர். நேற்று இரவு விபத்து நடந்தது. ஹப்புத்தளையில் இருந்து பலாங்கொட...
Read moreசர்வதேசத்திற்கும், இந்தியாவிற்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறி செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசுக்கு சொல்லியிருப்பதாக நாடாளுமன்ற. உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். ஜெனிவா விடயங்களை எவ்வாறு கையாள்வது...
Read moreசுடுகாட்டில் முதியவர் ஒருவரின் உடலை தகனம் செய்தவேளை சுடலையில் இருந்த கட்டடம் ஒன்றின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர்....
Read moreஇந்த வருடத்துக்கான முதலாம் தவணைக்காக பாடசாலைகள் திட்டமிட்டவாறு எதிர்வரும் 11ம் திகதி திறக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோதே...
Read moreஇலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள உக்ரேனிய சுற்றுலா பயணிகள் யால தேசிய பூங்காவில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டபோது, அவர்களை ஏற்றிச் சென்ற சஃபாரி ஜீப் ஓட்டுனர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை...
Read more