யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர் கிளிநொச்சி ‘விசிற்’: இப்போது கொரோனா…!!

மருதனார்மடம் உப கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளருடன் தொடர்பிலிருந்த ஒருவர், தெல்லிப்பழையிலுள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். எனினும் அதனை மீறி அவர் வட்டக்கச்சி, இராமநாதபுரத்தில் உள்ள தனது...

Read more

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா….

வவுனியா பட்டானிச்சூரில் வசித்த இருவருக்கு கொரனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா முதலாம் ஒழுங்கையில் வசித்த கர்ப்பிணி பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு...

Read more

யாழ்ப்பாணத்தில் கோழி இறைச்சி விற்க தடை!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசசபைக்கு உட்பட்ட பகுதிகளில் கோழி இறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. வலி.வடக்கு பிரதேசசபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் சந்தைகளில் மாத்திரம் கோழிகளை உரித்து இறைச்சியாக்கி...

Read more

பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு…! புலிகளின் தளபதி கைது!

மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிபொருட்கள் நேற்று (3) ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. சந்தேபநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை...

Read more

22ஆம் திகதி முதல் விமான நிலையங்கள் திறப்பு…! வெளியான முக்கிய தகவல்

வௌிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட அனைத்து வணிக விமானங்களுக்காக ஜனவரி 22 ஆம் திகதி தொடக்கம் விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா...

Read more

200 அடி பள்ளத்தில் வாகனம் விழுந்ததில் 14 பேர் படுகாயம்…. வெளியான தகவல்

ஹல்தும்முல்ல வால்ஹாபுதென்ன மஹா வாங்குவ பகுதியில் 200அடி பள்ளத்தில் வாகனமொன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்தனர். நேற்று இரவு விபத்து நடந்தது. ஹப்புத்தளையில் இருந்து பலாங்கொட...

Read more

சர்வதேசம் மற்றும் இந்தியாவிடமிருந்து தப்ப முடியாது கோட்டாபய அரசாங்கம்

சர்வதேசத்திற்கும், இந்தியாவிற்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறி செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசுக்கு சொல்லியிருப்பதாக நாடாளுமன்ற. உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். ஜெனிவா விடயங்களை எவ்வாறு கையாள்வது...

Read more

இறுதி சடங்கில் நிகழ்ந்த துயரம்

சுடுகாட்டில் முதியவர் ஒருவரின் உடலை தகனம் செய்தவேளை சுடலையில் இருந்த கட்டடம் ஒன்றின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர்....

Read more

கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

இந்த வருடத்துக்கான முதலாம் தவணைக்காக பாடசாலைகள் திட்டமிட்டவாறு எதிர்வரும் 11ம் திகதி திறக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோதே...

Read more

கோட்டா அரசை நம்பி நடுத்தெருவிற்கு வந்து விட்டோம்

இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள உக்ரேனிய சுற்றுலா பயணிகள் யால தேசிய பூங்காவில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டபோது, அவர்களை ஏற்றிச் சென்ற சஃபாரி ஜீப் ஓட்டுனர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை...

Read more
Page 3657 of 4434 1 3,656 3,657 3,658 4,434

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News