இலங்கையில் ஸ்மாட்போனால் கற்பிணியான 15 வயது பாடசாலை மாணவி!

தனது மகளுக்கு ஒன்லைன் மூலமாக பாடங்களை கற்பதற்காக ஒரு ஸ்மாட் போன் ஒன்றை வாங்கிக் கேட்டதானாலேயே வாங்கிக் கொடுத்தேன். என பெற்றோர் பொலிஸின் விசாரனையின்போது தெரிவித்துள்ளனர். கொரோனா...

Read more

உரும்பிராயில் இளம் பெண்ணின் விபரீத முடிவால் சோகத்தில் குடும்பம்

யாழ்.உரும்பிராய் பகுதியில் 21 வயதுடைய இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கடந்தவாரம் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது. கம்சனா என்று இளம் பெண்ணே...

Read more

பரந்துபட்ட கூட்டணிக்கு தயார்; தமிழ் அரசு கட்சியின் நகர்வுகளின் அடிப்படையில் இறுதி தீர்மானம்: த ம தே கூ முடிவு!

எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் கொள்கை அடிப்படையில் பரந்துபட்ட கூட்டணி உருவாகினால், அதில் இணைந்து கொள்வதென தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கொள்கையளவில் முடிவு செய்துள்ளது. நேற்று முன்தினம்...

Read more

கிராமமொன்றில் திடீரென பொழிந்த மீன் மழை!

வினரக கிராமத்தில் மீன்மழை பொழிந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய சிறிய மீன்கள் திடீரென வானில் விழுந்ததாக தெரிவிக்கின்றனர். மக்கள் மீன்களை பொறுக்கி செல்லும் வீடியோ...

Read more

படுக்கையிலிருந்து நோயாளியான 55 வயது பெண்ணை துஷ்பிரயோகம் செய்த 29 வயது இளைஞன்!

55 வயதான திருமணமாகாத பெண்ணொருவர், அவரது உறவினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக முறையிடப்பட்டதை தொடர்ந்து 29 வயது இளைஞரை நிவிதிகல பொலிசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண...

Read more

யாழ்.உடுவில் பகுதியை சேர்ந்த 100 பேரின் பீ.சி.ஆர் முடிவுகள்

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் இன்று சுமார் 120 பேரின் பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில், அவர்களில் எவருக்கும் தொற்றில்லை. என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மாகாண சுகாதார பணிப்பாளர்...

Read more

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

மன்னார்-யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியில் 91 ஆம் கட்டை பகுதியில் அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளுக்கு அமைவாக சுமார் 46 இலட்சம்...

Read more

6 பாடசாலை மாணவர்களிற்கு கொரோனா!

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் இன்று (21) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்....

Read more

மன்னாரிலிருந்து கடல் வழியாக தமிழகம் சென்ற இலங்கை இளைஞர் கைது! வெளியான தகவல்!

மன்னாரில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகம் சென்ற இலங்கையைச் சேர்ந்த இளைஞரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இலங்கையைச்...

Read more

சுமந்திரன் படித்த பாடசாலையில் நான்தான் ஹெட் மாஸ்டர்; எல்லோரையும் ஏமாற்ற முடியாது

சுமந்திரன் சிலரை எல்லா காலத்திலும் ஏமாற்றலாம். எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது. அதுவும் அவருக்கு சட்டம் படிப்பித்த ஆசிரியருக்கு முட்டாளாக்க பார்ப்பது குருத்துரோகம். நாங்கள் கூறுவது...

Read more
Page 3692 of 4434 1 3,691 3,692 3,693 4,434

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News