உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
தப்பியோடிய டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம்
December 31, 2025
சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்
December 30, 2025
தென்னை மரங்களை தறிப்பது மற்றும் தென்னங் காணிகளை துண்டாடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. இனிமேல் தென்னைமரம் தறிப்பதற்கு அரசாங்கத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என இராஜாங்க அமைச்சர்...
Read moreகாரைதீவு பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட மாளிகைக்காடு பிரதான வீதியில் கட்டிடத்தின் ஒரு பகுதி சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டதால் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அகற்றும் போது பதற்ற...
Read moreஎம்.சி.சி ஒப்பந்தத்திற்கான கால எல்லையை நீடிக்குமாறு ஏற்கனவே இரு முறை கோரப்பட்டிருந்த நிலையில் மூன்றாவது தடவையாகவும் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையிலேயே இலங்கைக்கு கிடைக்கப்பெறவிருந்த கடனற்ற 480 மில்லியன்...
Read moreசட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிற்கு கொரோனா தொற்று இல்லையென்பது உறுதியானது. கடந்த 10ஆம் திகதி வவுனியாவில் நடந்த சடடமா அதிபர் திணைக்களத்தின் விருந்தினர் விடுதி திறப்பு...
Read moreஇலங்கை அரசே, சிறுபான்மையினரின் மனித உரிமைகளை மதிக்கவும் என்ற தொனிப்பொருளில் கொவிட்-19 காரணமாக உயிரிழப்பவர்களின் ஜனாசாக்கள் தகனம் செய்யப்படுவதனை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு வாழைச்சேனையில் வெள்ளைத்...
Read moreயாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 110 பிசிஆர் மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உடுவிலை சேர்ந்த இருவர் தொற்றுடன் அடையாளம்...
Read moreசிலாபம் வென்னப்புவை பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பிரதேச சபை உறுப்பினர் நிதி மோசடி சம்பந்தமாக விளக்கமறியலில்...
Read moreநுவரெலியா - குதிரை பந்தய திடல் மற்றும் நுவரெலியா கிரகரி ஏரி ஆகியவற்றுக்கு இடையே மோட்டார் பந்தய பாதையை அமைக்கும் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி...
Read moreஅமெரிக்காவுடனான எம்.சி.சி. உடன்படிக்கை வேறு பெயரில் வந்தால் கூட அதில் இலங்கை கைச்சாத்திடாது. நாட்டுக்கு நன்மை பயக்ககூடிய விடயங்களை மட்டுமே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம்...
Read moreஒவ்வொரு நபர்கள் கனிகளை பறித்துக்கொள்ளவும் தமது மடியை நிரப்பிக்குக்கொள்ளவும் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வரவில்லை என்று மருத்தெட்டுவே ஆனந்த தேரர் என்று எச்சரித்துள்ளார். தற்போதைய நிலவரம்...
Read more