மனைவியின் கள்ளக்காதலனின் ஆணுறுப்பை வெட்டியெறிந்த கணவன்! வெளியான முக்கிய தகவல்

மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட ரவுடியை கணவன் கொலை செய்து, ஆண் உறுப்பை அறுத்தெறிந்துள்ளார். விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் வடக்கு ரெயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் விஜி என்கிற தொப்பை...

Read more

பிறந்த சிசுக்களை மண்ணில் புதைத்து கொன்ற கிளிநொச்சி பெண்!

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் பெண்ணொருவர் பிரசவித்த இரட்டை சிசுக்களை மண்ணில் புதைத்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது, பிரமந்தனாறு...

Read more

கண்டி மாவட்டத்தில் 42 பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டன

கொவிட்-19 நோய்த் தொற்றுகள் கண்டறியப்பட்டமையினால் கண்டி நகர எல்லைக்குள் மூடப்பட்டிருந்த 45 பாடசாலைகளில் 42 பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி டிரினிட்டி கல்லூரி, தக்ஷிலா கல்லூரி...

Read more

பொகவந்தலாவ குயினா தோட்டத்தில் மேலும் மூவருக்கு கொரோனா……

பொகவந்தலாவ குயினா கீழ்ப்பிரிவு தோட்ட பகுதியில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொதுச்சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். இம்மாதம் 9ஆம் திகதி குறித்த...

Read more

வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்

கொழும்பின் புறநகர் பகுதியான இரத்மலானையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்திரஜோதி மாவத்தை பிரதேச வீடு ஒன்றில் இருந்தே நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த...

Read more

பண்டிகையை குடும்பத்தினருடன் மாத்திரம் கொண்டாட அனுமதி!

இம்முறை பண்டிகைக் காலத்தை குடும்பத்தினருடன் மாத்திரம் கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்...

Read more

அவுஸ்திரேலியாவில் உயிரை மாய்த்த இலங்கை இளைஞன்!

படகுமூலம் அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரி சென்ற இலங்கை அகதியொருவர் மெல்பேர்னில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். வருண்ராஜ் ஞானேஸ்வரன் (18) என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது தாய்...

Read more

தேசியவாத தென்னிலங்கை அரசுடன் தமிழ் மக்களுக்காக பேசத் தயார்…!

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியிலுள்ள, தேசியவாத தென்னிலங்கை அரசுடன், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பில் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு தயாராக இருப்பதாக ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன்...

Read more

யாழில் மூடப்படும் பாடசாலைகள்!

வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட தெல்லிப்பழை கல்விக் கோட்டத்திற்குள் உள்ளடங்கும் பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்...

Read more

துப்பாக்கிதாரிகள் அட்டகாசம்! பணயக் கைதிகளாக மாணவர்கள்! நைஜீரியாவில் முற்றுகையிட்ட இராணுவம்

வடமேற்கு நைஜீரியாவில் துப்பாக்கிதாரிகள், பாடசாலை மாணவர்களை பணயக்கைதிகளாக வைத்திருப்பதாக நம்பப்படும் பகுதியை அரசாங்க துருப்புக்கள் முற்றுகைக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நைஜீரிய ஜனாதிபதி முஹம்மடு...

Read more
Page 3710 of 4432 1 3,709 3,710 3,711 4,432

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News