போலி முககநூலில் அவதூறு பரப்பிய முன்னாள் காதலனின் வீடு புகுந்து அடித்த யாழ் யுவதி!

போலி முகப்புத்தகத்தில் தன் மீது அவதூறு பரப்பிய இளைஞன் மீது, வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளார் யுவதியொருவர்.யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிலகாலம் காதலித்த...

Read more

அக்கரப்பத்தனையில் உள்ள தொடர் குடியிருப்பு ஒன்றில் திடீர் தீ விபத்து!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி தோட்டத்தில் நேற்று 10.12.2020 இரவு 9 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் மூன்று வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் ஒரு...

Read more

யாழ் மருதனார்மட சந்தை வியாபாரிக்கு கொரோனா……

யாழ்ப்பாணம் மருதனார் மட சந்தையில் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளாமை உறுதிசெய்யப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா...

Read more

டிசம்பர் 23ஆம் திகதி வரை கண்காணிக்கப்படும்! சவேந்திர சில்வா….

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்பு கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் கூடுதலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். டிசம்பர் 23ஆம்...

Read more

மாகாண சபை தேர்தல் விரைவில்; அதிரடி உத்தரவு பிறப்பித்த மஹிந்த…

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. புதிதாக தெரிவான தேர்தல்கள்...

Read more

காலி பாடசாலைகளுக்கு மீண்டும் பூட்டு; வெளியான தகவல்

காலி கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்துப் பாடசாலைகளையும் எதிர்வரும் 18ஆம் திகதி மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தென்மாகாண ஆளுநர் தலைமையில் இன்று மாலை இடம்பெற்ற விசேட சந்திப்பில் இந்த...

Read more

ஆலய மணியின் கயிறு இறுகி 7 வயது சிறுவன் பலி!!

டிக்கோயா டங்கல் தோட்ட மேற்பிரிவில் உள்ள ஆலயத்திற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் ஒருவன் ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த ஆலய மணியின் கயிற்றில் கழுத்து இறுகியதால்...

Read more

கொவிட் தொற்றாளிகளின் எண்ணிக்கை உயர்ந்தால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும்!

கொவிட் தொற்றாளிகளின் எண்ணிக்கை உயர்ந்தால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என கொவிட் செயலணியின் பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார். கூடுதலான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு...

Read more

சமல் ராஜபக்ச சுய தனிமைப்படுத்தலில்

அமைச்சர் சமல் ராஜபக்ச அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டுள்ள கமத்தொழில் சேவைகள் திணைக்கள பணிப்பாளருடன் நெருக்கமாக பணியாற்றியதன்...

Read more

திங்கள் தொடக்கம் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

கண்டி நகரில் தற்காலிகமாக கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்த 45 பாடசாலைகளில் 42 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே...

Read more
Page 3715 of 4431 1 3,714 3,715 3,716 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News