பாடசாலை மாணவி கர்ப்பவதியானார்: மாமா கைது!

11 வயதான பாடாலை மாணவியொருவர் கர்ப்பவதியாக இருக்கும் அதிர்ச்சி சம்பவம் மொனராகலையில் இடம்பெற்றுள்ளது. படல்கும்புர பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான, மாமா கைது...

Read more

உலகில் அதிக யானைகள் கொல்லப்படுவது இலங்கையிலேயே! வெளியான தகவல்

மனிதர்களிற்கும் யானைக்குமிடையிலான மோதலால் உலகில் அதிக எண்ணிக்கையிலான யானை இறப்புகள் இலங்கையில் பதிவாகியுள்ளன என்பது தெரிய வந்துள்ளது. மனித-யானை மோதல் குறித்த சிறப்பு அறிக்கையின் அடிப்படையில் பொதுக்...

Read more

கள்ளக்காதல் வெறி கண்ணை மறைத்தது – கணவன் பிள்ளைகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கொடூரம்!

கட்டிய கணவன் மற்றும் பெற்ற பிள்ளைகள்மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த மனைவி ஒருவர் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.இதுகுறித்து தெரியவருவதாவது, திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்காவிற்கு உட்பட சோமநாயக்கன்பட்டி...

Read more

சர்வதேச விசாரணை மூலம் நீதியை வழங்குங்கள் இல்லையென்றால் எம்மை குண்டை போட்டு கொன்று விடுங்கள் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

சா்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோா் தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் யாழ்.நாவலா் வீதியில் உள்ள ஐ.நா அலுவலகம் முன்பாக கவனயீா்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றனா். இன்று...

Read more

கிளிநொச்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பிலிருந்த 25 பேருக்கு நேர்ந்த விபரீதம்!

கிளிநொச்சி, பாரதிபுரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 20 வயதுடைய இளைஞன் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருடன் தொடர்புடைய 25 பேர் மாங்குளம் வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல்...

Read more

மஹிந்த முஸ்லிம் அமைச்சர்களிடம் விடுத்த வேண்டுகோள்!

கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் வகையில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் சுகாதார தரப்பின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற...

Read more

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம்; பிரேத பரிசோதனையில் வெளியான முக்கிய தகவல்

நடிகை சித்ரா மரணம் தற்கொலை என பிரேத பரிசோதனையில் உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை சித்ரா நசரத்பேட்டை அருகே உள்ள தனியார் விடுதியில் நேற்று தூங்கில்...

Read more

15 வயது காதலியை நண்பர் வீட்டில் தங்க வைத்த இளைஞனிற்கு நேர்ந்த விபரீதம்!

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயதுடைய சிறுமியொருவரை பெற்றோருக்கு தெரியாமல் அழைத்துச் சென்று நண்பரில் வீடொன்றில் தங்க வைத்திருந்த சந்தேக நபரை இம்மாதம் 22...

Read more

அரசின் பொருளாதார மறுசீரமைப்பைமக்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர்…!!

அரசாங்கத்தின் பொருளாதார மறுசீரமைப்பை நாட்டு மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (10) பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின்...

Read more

தாயாரின் மரணவீட்டிற்கு ஓடோடி வந்த தனிமைப்பட்டிருந்த பெண்; வந்திறங்கியதும் தொற்று உறுதி: பின்னர் நேர்ந்த விபரீதம்…

கம்பளை புப்புரஸ்ச ஸ்டெலன்பேர்க் கந்தலா மேல் பிரிவு தோட்டத்தில் நேற்று முன்தினம் தனது தாயாரின் மரணச் சடங்கில் கலந்து கொண்ட பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கம்பளையை...

Read more
Page 3717 of 4431 1 3,716 3,717 3,718 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News