வழமை நிலைக்கு திரும்பும் இலங்கை! இராணுவ தளபதி…

நாட்டில் புதிய சுகாதார வழிகாட்டல்களின் கீழ் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கை வழமை நிலைக்கு திரும்பவுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று...

Read more

கொழும்பின் பல பகுதிகள் மிக ஆபத்தான நிலையில்!

கொழும்பு நகரத்தின் பல பகுதிகள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் பாலசூரிய தெரிவித்துள்ளார். இதேவேளை பொது மக்கள் மிகுந்த பொறுப்புடன்...

Read more

கொழும்பில் கொரோனா நோயாளிகள் அதிகரிப்பதற்கான காரணம் வெளியானது! வெளியான முக்கிய தகவல்

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதற்கான காரணம் வெளியாகியுள்ளது. வடக்கு கொழும்பிலுள்ள மாடி வீடுகள் மற்றும் அருகில் வாழும் மக்கள் பயன்படுத்தும் பொது கழிப்பறைகள்,...

Read more

இலங்கை ரூபாவின் பெறுமதி மோசமான விதத்தில் வீழ்ச்சி கண்டமைக்கு இதுதான் காரணம்.. முக்கிய தகவல்!

மக்கள் ஆணையுடன் ஜெனீவா தீர்மானத்திலிருந்து வெளியேற நடவடிக்கை எடுப்போம் என்பதை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோமென அமைச்சர் வாசுதேவ நாணயகார தெரிவித்தார் நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை, 2021...

Read more

தனக்குத் தானே தீ மூட்டிய மூன்று பிள்ளைகளின் தாய்!

தனக்கு தானே தீ மூட்டிய குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் நாவந்துறை பகுதியினை சேர்ந்த சுகாதரன் மேரிரெமினா(38)...

Read more

ஜனாதிபதி இன்னும் தோல்வியடையவில்லை! இரா.சாணக்கியன்

நாட்டிலுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வினை வழங்கினால், வெளிநாடுகளில் உள்ள தமிழ் முதலீட்டாளர்கள் மீண்டும் நாட்டிற்கு வந்து இங்கு முதலிடுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற...

Read more

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த மருத்துவபீட மாணவனின் மரணம் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்

யாழில் உயிரிழந்த யாழ் பலகலைகழக மருத்துவபீட மாணவானின் மரணம் தொடர்பில் பலரும் சந்தேகங்களை எழுப்பிவருகின்றனர். இன்று இளங்குன்றனுக்கு நடந்தது போல் நாளை உங்களுடைய பிள்ளைகளுக்கும் இப்படி ஒரு...

Read more

கொழும்பில் கொரோனா தொற்றால் நபரொருவர் பலி!

இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான நபரொருவர் உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 74 ஆக...

Read more

கருணாவின் செயற்பாடுகளால் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு ஏற்பட்ட நிலை… வெளியான முக்கிய தகவல்

கடந்த பொது தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் அங்குள்ள வாக்குகளை சிதைத்து, தமிழ் பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்படுவதை இல்லாமல் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது....

Read more

மஹிந்தவும் தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளார்! கூட்டமைப்பின் உறுப்பினர் குற்றச்சாட்டு

கல்முனை தமிழ் பிரதேச விவகாரத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குற்றம் சுமத்தியுள்ளார்....

Read more
Page 3770 of 4432 1 3,769 3,770 3,771 4,432

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News