சஜித்… புதிய கூட்டணியின் தேசிய அமைப்பாளர் சம்பிக்க…..

ஐக்கிய தேசியக் கட்சி பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் உருவாக்கப்படும் எதிர்க்கட்சியின் புதிய கூட்டணியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நியமிக்கப்பட...

Read more

மைத்திரி மொட்டுச் சின்னத்தில் போட்டியிட இடமளிக்க மாட்டேன் – ரொஷான் ரணசிங்க!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொலன்நறுவை மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட இடமளிக்க போவதில்லை எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து...

Read more

நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை குறைக்க இடமளிக்க முடியாது!

நாடாளுமன்றத்தின் அதிகாரம் குறையும் வகையிலான எந்த நடவடிக்கைகளுக்கும் இடமளிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித்...

Read more

மைத்திரியை இடைமறித்த கோட்டாபயவின் பாதுகாப்பு அதிகாரிகள்

அண்மையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் கபீர் ஹாசிமின் மகளின் திருமண நிகழ்வில் கலந்துக்கொள்ள தான் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் பாதுகாப்பு பிரிவினர் தன்னை...

Read more

குள்ளமனிதரை திருமணம் செய்து கொண்ட தமிழ்ப்பெண்!

நடிகர்கள் போல மணமகன் வேண்டும் என நினைக்கும் பெண்களுக்கு மத்தியில் குள்ள இளைஞனை இளம்பெண் திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்...

Read more

9 வயது மாணவர்களை பச்சை மட்டையால் தாக்கிய அதிபர்!

யாழ்.வடமராட்சி கிழக்கு- நாகா்கோவில் பாடசாலையில் கல்விபயிலும் 9 வயதான மாணவா்கள் 3 போ் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்களை பாடசாலை அதிபா் பச்சை மட்டையால் அடித்ததாக...

Read more

யாழில் ஒரே ஆண்டில் 612 போ் தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டில் மாத்திரம் 612 போ் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் அவா்களில் 105 போ் உயிாிழந்துள்ளதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. கடந்த 2019...

Read more

பிரதமர் மஹிந்த பயணத்தில் இணைந்த டக்ளஸ்!

இந்தியாவுக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குழுவினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இந்தியா செல்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை...

Read more

வெடிபொருட்களுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு, ஓட்டமாவடி பகுதியில் வெடி பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஓட்டமாவடி இரண்டாம் குறிச்சியில் ஒருவரும் வாழைச்சேனை, ஆலிம் வீதியில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக...

Read more

புத்தர் சிங்களவர் அல்ல! சுரேன் ராகவன்

இலங்கையில் தான் உட்பட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்து வருவதாக வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு...

Read more
Page 3804 of 3885 1 3,803 3,804 3,805 3,885

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News