யாழ்ப்பாணத்தில் கள்ளமண் ஏற்றிய வாகனம் சிக்கியது!

அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்தில் இருந்து மணல் ஏற்றி வந்த என்ற வாகனத்தினை தாம் கைப்பற்றியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. மண்டைதீவு பகுதியில்...

Read more

வாடகைக்கு தங்கியிருந்த பல்கலைகழக மாணவி மீது பாலியல் வல்லுறவு முயற்சி.. பின்னர் நேர்ந்த விபரீதம்

வவுனியா பட்டக்காடு பகுதியில் வீடு ஒன்றில் தங்கியிருந்து கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்த பல்கலைக்கழக மாணவி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சியில் ஈடுபட்ட வீட்டு உரிமையாளர் நையப்புடைக்கப்பட்டுள்ளார்....

Read more

போதைவஸ்து கடத்தலின் முக்கிய பெண் தினேஷா சந்தமாலி கைது… வெளியான முக்கிய தகவல்

போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்டு வரும் முக்கிய பெண்ணாக கருதப்பட்டு வந்த குடு சாந்தா என்ற தினேஷா சந்தமாலி கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - பாலத்துறை பகுதியில் வைத்து...

Read more

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் சில நல்ல விடயங்கள் உள்ளன!

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் சில நல்ல விடயங்கள் உள்ளன. புதிய அரசியலமைப்பிலும் அவை பாதுகாக்கப்படவேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிலான்...

Read more

ஸ்ரீலங்காவில் மீண்டும் இன்று நில அதிர்வு

கண்டி, பல்லேகலை பிரதேசத்தில் நில அதிர்வு ஒன்று மீண்டும் உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 07.06 மணியளவில் இந்த அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும்...

Read more

அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்து விட்டு நாடாளுமன்றத்திற்கு வரலாம்!

இரட்டை குடியுரிமை கொண்டுள்ள நபர்களை பல நாடுகள் அரச ஆட்சி நிர்வாக செயற்பாடுகளில் சம்பந்தப்படுத்திக்கொள்வதில்லை என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். கொரதொட்ட- துன்ஹதஹேன பிரதேசத்தில் நடைபெற்ற...

Read more

இலங்கையில் ஒரு இலட்சம் பேருக்கு கிடைக்கவுள்ள அதிஷ்டம்!

ஸ்ரீலங்காவில் தொழிலற்ற ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வழங்கும் திட்டம் இன்று ஆரம்பமாகியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்துக்குள் 10 தொடக்கம் 40 வயதிற்கு உட்பட்ட, க.பொ.த...

Read more

சர்வாதிகாரத்திற்கான வழி! ராஜித….

நாட்டில் 19ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க முற்படுவதானது, சர்வாதிகார ஆட்சிக்கு வழிகோலுவதாகவே அமைந்துள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன எச்சரித்துள்ளார். அரசாங்கம் 19ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை...

Read more

புதிய திருத்தத்தை ஏற்க முடியாது

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தை அகற்றிவிட்டு 18ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டுவருவதை ஏற்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள்...

Read more

இலங்கையில் கோர விபத்து: 2 பேர் பலி!

மட்டக்குளி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லொறி ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி இரண்டு முச்சக்கர வண்டிகளுடன்...

Read more
Page 3912 of 4431 1 3,911 3,912 3,913 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News