மைத்திரி விடுத்துள்ள அழைப்பு..!!

தனது வீட்டுக்கு வருகைதந்து வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை...

Read more

ஸ்ரீலங்காவில் கடந்த 24மணி நேரத்தில் நிகழ்ந்த அனர்த்தம்

ஸ்ரீலங்காவில் கடந்த 24- மணி நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 11 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அலவ்வா, ராவனெல்ல, தம்புத்தேகம, நீரி...

Read more

அதிகரித்துச் செல்லும் சிறுவர் துஷ்பிரயோகம்..!!

அதிகரித்துச் செல்லும் சிறுவர் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்தும் வகையிலும் அந்த படுபாதக செயலின் சூத்திரதாரிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கும் வகையிலும் தனி நீதிமன்றம் அமைப்பதில் கவனம் செலுத்தியுள்ளது கோட்டாபய...

Read more

நிராகரிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள்!

அரசியல் கட்சிகளை பதிவுசெய்யும் 156 விண்ணப்பங்களில் 40 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மூன்று வருடங்களின் பின்னர் இந்த நிராகரிப்பு இந்த வாரம் இடம்பெற்றுள்ளது. உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத நிலையிலேயே...

Read more

இந்தியாவில் தீயாய் பரவும் கொரோனா..!!

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை மருத்துவர் எலியந்த வைட்டின் உதவியைப் பெற இந்திய அரசு எடுத்த முடிவைத் தொடர்ந்து, அவரை அழைத்துச் செல்ல அடுத்த இரண்டு...

Read more

ஸ்ரீலங்காவில் கொரோனாவால் மற்றொருவர் மரணம்!

ஸ்ரீலங்காவில் மேலும் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் கொரோனா தொற்றினால் ஸ்ரீலங்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது. 41 அகவையைக்கொண்ட...

Read more

புதிய நீதியமைச்சரின் கருத்துக்கு எழுந்தது எதிர்ப்பு!

ஸ்ரீலங்காவில் மாகாணசபை முறையையும் விருப்புத்தெரிவு வாக்குமுறை தேர்தலையும் ரத்துச்செய்யவேண்டும் என்று தேசியக் கூட்டுக்குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் ஊடாக கொண்டு வரப்பட்ட அவசியமற்ற...

Read more

ஒரு சமுதாயத்தின் மீது இன வெறுப்பைத் தூண்டும் பறையை அடிக்கக் கூடாது – ரவூப் ஹக்கீம்

ஒரு நாடு ஒரு சட்டம் என்பதில் ஜனாதிபதி எதனை வலியுறுத்துகின்றார் என்பது தொடர்பில் நாட்டுக்கு வெளிப்படுத்தவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்....

Read more

எவராலும் தோற்கடிக்க முடியாது!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் மேலும் 15 ஆண்டுகள் இருப்பதற்காக மனதை தேற்றிக் கொள்ள வேண்டும் என பல்கலைக்கழக விரிவுரையாளரான கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி...

Read more

புகையிரதத்துடன் மோதிய கப் ரக வாகனம்! 7 பேர் படுகாயம்…

புகையிரத கடவையை கடக்க முயன்ற கெப் ரக வாகனம் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்த அனர்த்தம் தம்புத்தேகம - பாதெனிய பகுதியில்...

Read more
Page 3934 of 4431 1 3,933 3,934 3,935 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News