அரசமைப்பின் புதிய திருத்தங்கள் என்ன? வெளிவந்த தகவல்…..

அரசமைப்பில் வழங்கப்பட்ட அதிகாரங்களை ஜனாதிபதிக்கு மீளவும் வழங்க அரசமைப்பின் 20 வது திருத்தத்தில் ஒரு உட்பிரிவை உள்ளடக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது....

Read more

ரணில் எடுத்துள்ள திடீர் முடிவு

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வியை சந்தித்த நிலையில் அதன் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைவர் பதவியிலிருந்து விடை பெறுவார் என...

Read more

இலங்கை மக்களுக்காக இதை நான் செய்வேன்…. ஜனாதிபதி கோட்டாபய…

மக்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்வதோடு இந்த தேவைகளை மீண்டும் கேட்காத ஒரு நாட்டை உருவாக்குவதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். தனது...

Read more

30 வருட போராட்டத்துக்கு தற்போது மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது

கட்சி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால், புத்தளம் வாழ் மக்கள் ஒன்றுபட்டதன் காரணமாகவே, மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நாம் இழந்த பிரதிநிதித்துவத்தை பெற முடிந்ததென்றும், இனிவரும் காலங்களிலும் இவ்வாறு...

Read more

பொது தேர்தலில் தோல்வியடைந்த 81 முன்னாள் உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளை நீக்க தீர்மானம்!

கடந்த பொது தேர்தலில் தோல்வியடைந்த 81 முன்னாள் உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் வாரம் முதல் முன்னாள் உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு...

Read more

புகையிதம் மோதி ஒருவர் படுகாயம்! சாவகச்சேரியில் நடந்த பரிதாபம்!

சாவகச்சேரியில் புகையிதம் மோதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இன்று (16) அதிகாலை இந்த விபத்து, சாவகச்சேரி, சங்கத்தானையில் இடம்பெற்றது. கொழும்பிலிருந்து யாழ். நோக்கி வந்த புகையிரதத்தில் நபரொருவர் மோதுண்டார். சங்கத்தானை...

Read more

முள்ளிவாய்க்காலைக் கிளறுகிறார் தவராசா!

“போலித் தேசியம் பேசிவருபவர்கள் முள்ளிவாய்க்காலை வைத்து அரசியல் செய்து மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா,...

Read more

மாவீரர் துயிலுமில்லத்தில் கூட்டமைப்பு எம்.பிக்கள் சத்தியப்பிரமாணம்!

பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களிற்குள், இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளரின் தம்பி குழப்பத்தை ஏற்படுத்தினார். அத்துடன், வடக்கு தலைமை எடுக்கும் முடிவுகளை அப்படியே கிழக்கில் அமுல்ப்படுத்த...

Read more

ரணில் – அகிலவிராஜ் இடையில் பனிப்போர் ஆரம்பம்

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் கலந்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த செயற்குழுக் கூட்டம் நேற்று ஐக்கிய...

Read more

மைத்திரிக்கு வழங்கப்படவுள்ள உயர் பதவி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தற்போதைய அரசாங்கத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பதவி நிச்சயம் வழங்கப்படும் என்று நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன் ஸ்ரீலங்கா...

Read more
Page 3946 of 4431 1 3,945 3,946 3,947 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News