சுமந்திரனின் கருத்து தொடர்பில் சம்பந்தன் விளக்கம்

கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தமிழர்களின் ஆயுதப்போராட்டம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்கள் அவரின் சொந்த கருத்து தனிப்பட்ட கருத்து, அதை கூட்டமைப்பின் நிலைப்பாடாகவோ அல்லது இலங்கை தமிழரசுக் கட்சியின்...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான எந்த ஒரு கருத்தையும் நான் கூறவில்லை

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான எந்த ஒரு கருத்தையும் தாம் தெரிவிக்கவில்லை என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான எந்த ஒரு...

Read more

இலங்கையில் மேலும் அதிகரித்த கொரோனா தொற்று!

ஸ்ரீலங்காவில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை 869 ஆக அதிகரித்துள்ளது. கராப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட கடற்படை...

Read more

சுமந்திரன் வெளியேற்றப்படவேண்டும்: புலம்பெயர் தமிழ் மக்களின் போர்க்கொடி!!

த.தே.கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் குறித்து தெரிவித்த கருத்தானது புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் பலத்த கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. சுமந்திரன்...

Read more

விடுதலைப் புலிகளின் செயற்பாட்டில் மனிதாபிமானம் இருந்ததாக புகழாரம் சூட்டிய வாசுதேவ நாணயக்கார!

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டில் மனிதாபிமானம் இருந்தது என்று தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, எதிர்கட்சிகளிடம் அத்தகைய மனிதாபிமானத்தை காண முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்....

Read more

உயர் தரத்திற்குச் செல்லவுள்ள மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

உயர் தரத்திற்கு செல்லும் மாணவர்கள் நாளை முதல் பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்திருக்கிறது. இவ்வாண்டு உயர் தரத்திற்கு செல்லவிருக்கும்...

Read more

புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் சீருடைகள் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் மீட்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கைவேலிப்பகுதியில் இன்றையதினம் காணி ஒன்றில் நிலத்தினை தோண்டும் போது நிலத்தில் புதைக்கப்பட்ட பெட்டி ஒன்று காணப்பட்டுள்ளது. குறித்த பெட்டி பச்சை...

Read more

யாழ்.நல்லூர் பகுதியில் பொதுமக்கள் மீது கொடூர தாக்குதல் தொடுத்த கும்பல்… ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் நல்லூர் முதிரைச்சந்தியில் நின்ற பொதுமக்கள் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். பாசையூரைச் சேர்ந்த கெமி...

Read more

சுமந்திரன் சிங்கள ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய கருத்து தொடர்பில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் எழுப்பிய கேள்வி!

சுமந்திரன் சிங்கள ஊடகத்திற்கு தெரிவித்த கருத்து தாய் பகை குட்டி உறவு என்ற கதையாகவல்லவா இருக்கின்றது? என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்....

Read more

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற 79 வது அரசியலைப்புப் பேரவையின் கூட்டம்!

அரசியலமைப்புப் பேரவையின் 79 வது கூட்டம் இன்று பிற்பகல் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றதுடன், இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,...

Read more
Page 4166 of 4429 1 4,165 4,166 4,167 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News