முல்லைத்தீவு கொண்டு வரப்பட்ட கொழும்பு குணசிங்கபுர பேருந்து நிலைய பகுதியிலிருந்து யாசகர்களிற்கு புனர்வாழ்வு!

கொழும்பு குணசிங்கபுர பேருந்து நிலைய பகுதியிலிருந்து முல்லைத்தீவு கேப்பாப்புலவு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள யாசகர்கள் 60 பேரை போதைப்பொருள் பாவனையாளர்களிற்கான புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்ப நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.  நீதிமன்ற...

Read more

இரண்டாம் கட்டமாக வீடுகளிற்கு வரும் 5,000 ரூபா!

கொரோனா பரவல் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்கள் பிரிவுகளுக்கு எனது பணிப்புரையின் பேரில் வழங்கப்படும் ஐயாயிரம் ரூபாய்கள் கொடுப்பனவு, இரண்டாம் கட்டமாக வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2020 ஏப்ரல்...

Read more

மக்களிடம் சுகாதார அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை

கொரோனா நெருக்கடி காரணமாக முடக்கப்பட்டிருந்த நாடு, நாளை முதல் பல்வேறு வரையறைகளுடன் தளர்த்தப்படும் நிலையில், அதனைக் காரணமாக வைத்து மக்கள் நகரங்களில் ஒன்றுகூடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர்...

Read more

விடுதலைப் புலிகளின் வரலாற்று உண்மையை எட்டி உதைத்த: எம்.ஏ.சுமந்திரன்

சுதந்திரம் கிடைத்தது முதல் இதுவரை தமிழ் மக்களுக்கான உரிமைகள் கிடைக்கவில்லை. கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் தேவைக்காக தோற்றம் பெறவில்லை என அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற...

Read more

நாளை முதல்கடும் கட்டுப்பாடுகள்! எச்சில் துப்பவும் தடை?!.. அனில் ஜாசிங்க….

நாட்டில் ஊரடங்குசட்டம் தளர்த்தப்படவுள்ள நிலையில் நாளை முதல் கடும் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் விசேட வர்த்தமானி வெளியிடப்படவுள்ளது. சுகாதார கட்டுப்பாடுகளை விதிக்கும் அதிகாரம் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம்...

Read more

பாடசாலைகள் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சர் டளஸ் வெளியிட்ட தகவல்!

பாடசாலைகளை எப்போது திறப்பது என்பது தொடர்பாக அடுத்த வாரத்திலேயே தீர்மானிக்கப்படுமென கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தறை நகரில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது அவர் இதனை...

Read more

தேர்தல் நடத்தும் ஆசையில் மக்களை சாகடிக்காதீர்கள்! சஜித்

இலங்கையில் கொரோனா வைரஸின் அபாய நிலைக்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார். அதற்காகத்தான் எதிர்வரும்...

Read more

அரசியல் அமைப்பிற்கு இணங்கவே ஜனாதிபதி செலவிடுகின்றார்: அமைச்சர் பந்துல

அரசியல் அமைப்பிற்கு இணங்கவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செலவிடுகின்றார் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக்...

Read more

யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து 160 பேர் வீடுகளிற்கு அனுப்பி வைப்பு

யாழ்ப்பாணம் கொரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்தில் இருந்து சிகிச்சை பெற்ற 160 பேர் சிகிச்சை அளிக்கப்பட்டு பூரண குணமடைந்த நிலையில் அவர்களது வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொழும்பு...

Read more

வழமைக்கு திரும்பும் இலங்கை

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் ஸ்ரீலங்காவிலும் தனது தாக்கத்தை செலுத்தி வருகின்றது. தற்போதுவரை ஸ்ரீலங்காவில் 847 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக...

Read more
Page 4173 of 4432 1 4,172 4,173 4,174 4,432

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News