நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் யார்? அனில் ஜாசிங்க விளக்கம்

இலங்கையில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெளிவுப்படுத்தியுள்ளார். “நேற்றைய தினம் மாத்திரம் 16 கொரோனா...

Read more

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று!

கொவிட் 19 நோய் தொற்றின் காரணமாக நாடு முகம் கொடுத்துள்ள சவால்களுக்கு மத்தியில் பெரும் அர்ப்பணிப்புகளை செய்துவரும் உழைக்கும் மக்களுக்கு தனது கௌரவத்தையும் மரியாதையையும் செலுத்துவதற்கு இந்த...

Read more

வரலாற்று சாதனை படைத்த நாசீவன் தீவு கிராம மாணவன்

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாசீவன் தீவு கிராமமானது 4 பக்கமும் கடல் மற்றும் ஆறுகளால் சூழுப்பட்ட மிகவும் பின் தங்கிய பிரதேசமாகும். இந்த நிலையில் வெளியான...

Read more

இலங்கையில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராகவே இனவாத பிரசாரங்கள் இடம்பெறுகிறது!

இலங்கையில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராகவே இனவாத பிரசாரங்கள் இடம்பெறுவதாகவும் அது குறித்து சமூக வலைத்தளத்தில் தெரிவித்த கருத்தினை அடிப்படையாகக் கொண்டு சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான...

Read more

கொரோனா தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை அனுமதித்த சட்ட மா அதிபர்!

கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த பொலிஸார் முன்னெடுத்த ஊரடங்கு நிலமை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் அனுமதிப்பதாக சட்ட மா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி....

Read more

காலி மாவட்டத்தில் 30 பேரின் உயிரைக் குடித்த ஊரடங்குச் சட்டம்!

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதிக்குள் காலி மாவட்டத்தில் மட்டும் 30 திடீர் மரணங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 30 நாட்களிற்குள் இந்த மரணங்கள் பதிவாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

Read more

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்!

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு சாத்தியம் இல்லை என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்கள் அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இவ்வாறு...

Read more

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்புவர்கள் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு…..

இலங்கையில் இன்று (30) மட்டும் 18 பேர் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வெளியேறியுள்ளனர். இதன்படி இதுவரை 154 பேர் குணமடைந்துள்ளனர். இதேவேளை இன்று...

Read more

மதுபோதையில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற பிரச்சனையில் துப்பாக்கிச் சூடு! 5 பேர் கைது!

இரண்டு குழுக்களுக்கிடையில் கடந்த 20ம் திகதி மதுபோதையில் இடம்பெற்ற பிரச்சினையின் போது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றமை தொடர்பாக கைதான ஐவரையும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (ரிஐடி) விசாரணைக்காக...

Read more

யாழ்ப்பாணத்தில் மேலுமொரு பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதி!

முழங்காவில் தனிமைப்படுத்த நிலையத்தில் இருந்த நேற்று யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேற்படி பெண் கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி தென்னிலங்கை...

Read more
Page 4190 of 4431 1 4,189 4,190 4,191 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News