ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் இது வரை 41003 பேர் கைது!!

ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் இது வரை 41,003 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் பல வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதியிலிருந்து...

Read more

யாழ்.மாவட்டத்தில் 53 பேருடைய பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகும்! சத்தியமூர்த்தி

யாழ்.மாவட்டத்தில் 53 பேருடைய இரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று மாலை குறித்த பரிசோதனையின் முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை...

Read more

கடற்படை சிப்பாய்களுடன் சென்ற பேருந்து விபத்து- 5 பேர் கைது!

கடற்படை சிப்பாய்களுடன் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 சிப்பாய்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலி-கொழும்பு பிரதான வீதியில் பயணித்து்கொண்டிருந்த குறித்த பேருந்து...

Read more

பேருவளை உட்பட முக்கிய இடங்களில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் – அனில் ஜாசிங்க…..

பேருவளை, அட்டுலுகம, யாழ்ப்பாணம், அக்குரணை, நீர்கொழும்பு மற்றும் ரத்னபுர ஆகிய இடங்களில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இந்த...

Read more

கல்விக்கு ஊனம் ஒரு தடையில்லை! சாதித்துக்காட்டிய முல்லைத்தீவு மாணவிகள் இருவர்!

போர்க்காலத்தில் தாக்குதல்களில் சிக்கி தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கரநாற்காலியில் இயங்கி கல்வி கற்ற மாணவிகள் இருவர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். குறித்த மாணவிகள்...

Read more

எல்லாப் பாடங்களிலும் சித்தியடைந்த தமிழ் மாணவியின் விபரீத முடிவு!

சிலாவத்தையை சேர்ந்த சந்திரன் கம்ஷிகா எனும் பாடசாலை மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மிக சுட்டியான விறுவிறுப்பான எதற்கும் அஞ்சாத ஓர் மாணவி... தனது தந்தையுடன்...

Read more

கசிப்பு உற்பத்தியை ஊக்குவிக்கும் பருத்திதுறை நகரசபை! குற்றச்சாட்டும் மக்கள்!

பருத்திதுறை நகரசபை இலங்கையில் நடைசெய்துள்ள கசிப்பு ஊற்பத்தியை ஊக்கித்துவருவதாக பிரதேச மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பருத்திதுறை நகரசபை பருத்துறை...

Read more

கொழும்பில் மற்றொரு பகுதி முடக்கம்! வெளியான முக்கிய தகவல்!

கொழும்பு நாரஹேண்பிட்டிய தாபரே மாவத்தை கொரோனா அச்சுறுத்தலை அடுத்து மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த பகுதியில் நேற்று இரவு இரண்டு கொரோனா வைரஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை...

Read more

வவுனியாவில் கொள்ளையிடப்பட்ட பல லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மீட்பு! 5 பேர் கைது

வவுனியாவில் கொள்ளையிடப்பட்ட ஆறு லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டதுடன், ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, இறம்பைக்குளம் பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்று கடந்த...

Read more

இலங்கையில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது உறுதி?

ஸ்ரீலங்காவில் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பிலியந்தலை,சித்தமுல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில்...

Read more
Page 4195 of 4431 1 4,194 4,195 4,196 4,431

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News