வவுனியா மாவட்டத்தில் உணவு வாங்க சென்ற முதியவர் பரிதாப பலி!!

வவுனியாவில் உணவு வாங்க சென்ற முதியவர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். வவுனியா மன்னார் வீதியில் இருந்து சிவபுரம் செல்லும் பாதையில் நீர் விநியோகத்திற்காக வெட்டப்பட்ட குழியில் துவிச்சக்கரவண்டியுடன்...

Read more

சம்மாந்துறை துப்பாக்கி சூட்டு சம்பவம்- மூவர் கைது!

சம்மாந்துறை, செந்நெல் கிராமத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளானர். சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பொறுப்பதிகாரி விஜயராஜா...

Read more

தம்புள்ளை பகுதியில் 50 பேர் கைது!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 50 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதாவர்கள் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றாது, முகக்கவசம் அணியாது பாதுகாப்பற்ற வகையில் விற்பனை செயற்பாட்டில்...

Read more

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் குணமடைவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது....

Read more

மஹிந்தவின் கோட்டையில் கொரோனா பீதி….

பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையில் பணிபுரியும் 240 ஊழியர்களுக்கும் நேற்று கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுக்கின்றது. இந்த நிலையில் அலரிமாளிகையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா...

Read more

இலங்கையில் நாய்க்கும் பரவிய கொரோனா வைரஸ்! அனில் ஜாசிங்க….

மேல் மாகாணத்தில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். ஜாஎல – சுதுவெல்ல...

Read more

யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், இன்று காலை (25) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வலிகாமம் கிழக்கு...

Read more

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா இருந்தால் எச்சரிக்கும் கருவி! சுவிஸ் கண்டுபிடிப்பு!

ரயில் நிலையம், மருத்துவமனை போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக அளவில் கொரோனா வைரஸ் இருந்தால், அதைக் கண்டுபிடிக்கும் கருவி ஒன்றை சுவிஸ் அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்....

Read more

தமிழரின் காணிகளை விற்கவும் மதம்மாறவும் அச்சுறுத்தி சொத்துகளுக்கு தீ வைப்பு!

அம்பாறையில் இஸ்லாம் மதத்தை தழுவவில்லை என சைவ குடும்பத்தின் வீட்டையும் உடமைகளையும் எரித்தார்கள் என்பது யாவரும்அறிந்த விடயம் . இந்த நிலையில் இதே போன்று வடக்கில் வவுனியாவில்...

Read more

யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் மாயம்! தடயங்கள் மீட்பு

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரான இலங்கநாதன் செந்தூரனைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அவரது மோட்டார் சைக்கிள்,...

Read more
Page 4200 of 4429 1 4,199 4,200 4,201 4,429

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News