விரைவில் இலங்கையும்… அமெரிக்காவாகவோ மாறுவதை யாராலும் தடுக்க முடியாது !

கொரோனா' வைரஸ் பரவக்கூடிய அபாயம் இலங்கையில் இருந்து இன்னும் முழுமையாக நீங்கவில்லை. இது தொடர்பில் உலக சுகாதார அமைப்போ அல்லது இலங்கை சுகாதார பிரிவோ இன்னும் அதிகாரப்பூர்வ...

Read more

முன்னாள் அமைச்சர் மனோ கணேசனை கைது செய்யுமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு! ரவி குரமார்

முன்னாள் அமைச்சர் மனோ கணேசனை கைது செய்யுமாறு கோரி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. புதிய ஜனநாயக முன்னணியின் தலைவரான கொழும்பு மாநகர சபை முன்னாள்...

Read more

யாழ்ப்பாணத்தில் மதுகடைக்கு முன்னால் காத்திருந்த கூட்டம்!

யாழில் இன்று காலை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருந்த நிலையில் யாழ் குடிமகன்கள் மதுபான சாலையில் குழுமிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது கொரோனா பரவலை தடுப்பதற்காக நாட்டில்...

Read more

வவுனியா வைத்தியசாலையில் 7 வயது சிறுமி திடீர் மரணம்!

வவுனியா வைத்தியசாலையில் நேற்றுமாலை சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். சம்பவத்தில் தேக்கவத்தையை சேர்ந்த அயிஸ்டன் சர்மி என்ற 7 வயது சிறுமியே...

Read more

தேர்தல் எப்போது? மஹிந்த கூறிய பதில்…!!

பொதுத் தேர்தல் எப்போது என்கிற கேள்விக்கு தன்னிடம் பதில் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கின்றார். தனது உத்தியோகபூர்வ முகநூலில் அவர் இன்று...

Read more

ஜனாதிபதி இன்று விஷேட உரை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு நாட்டு மக்களுக்கு விஷேட உரை நிகழ்த்தவுள்ளார். இதன்படி இன்று இரவு 8.30க்கு இந்த விஷேட உரை அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பு...

Read more

மீண்டும் வழமைக்கு திரும்பவுள்ள அஞ்சல் சேவைகள்

கொரோனா தொற்றுக்கு பின்னர் இடைநிறுத்தப்பட்டிருந்த தபால் சேவைகள் மீண்டும் ஆரப்பிப்பதற்கு தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி நாளை (21) முதல் ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத பகுதிகளில்...

Read more

மேல் மாகாணத்தில் 154 , கொழும்பில் மட்டும் 78 பேர் ஆக உயர்வு

கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சு நேற்றிரவு 9.40...

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் யாருக்கும் மன்னிப்பு கிடையாது – பிரதமர்!

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்துச் சந்தேக நபர்களையும் அவர்களின் தகுதிகளைக் கருத்திற் கொள்ளாது அவர்களைக்...

Read more

இலங்கையில் திடீரென அதிகரிக்கும் கொரோனா!

இலங்கையில் இன்று காலை மட்டும் 24 கொரோனா நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 295ஆக உயர்ந்துள்ளது. பண்டாரநாயக்க மாவத்தையிலேயே...

Read more
Page 4214 of 4433 1 4,213 4,214 4,215 4,433

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News