உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
தப்பியோடிய டிப்பர் மீது துப்பாக்கி பிரயோகம்
December 31, 2025
சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்
December 30, 2025
கொரோனா தொற்றுக்கு பின்னர் இடைநிறுத்தப்பட்டிருந்த தபால் சேவைகள் மீண்டும் ஆரப்பிப்பதற்கு தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி நாளை (21) முதல் ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத பகுதிகளில்...
Read moreகொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சு நேற்றிரவு 9.40...
Read more2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்துச் சந்தேக நபர்களையும் அவர்களின் தகுதிகளைக் கருத்திற் கொள்ளாது அவர்களைக்...
Read moreஇலங்கையில் இன்று காலை மட்டும் 24 கொரோனா நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 295ஆக உயர்ந்துள்ளது. பண்டாரநாயக்க மாவத்தையிலேயே...
Read moreயாழ்ப்பாணம் மாவட்டத்தில் குறைந்தது 7 நாள்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வைத்திருக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்டச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பான எழுத்து மூலக்...
Read moreபொதுத்தேர்தலுக்கான திகதி ஒன்றை நிர்ணயிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழுத்தம் வழங்கப்படுவதாக ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கூட்டமொன்று நாளை...
Read moreநாட்டின் தொற்றுநோய் அச்சுறுத்தல் நிலவுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துவருகின்ற நிலையிலும் தேர்தலை நடத்த அரசாங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அச்சுறுத்தல் விடுப்பது போன்று அழுத்தம் கொடுப்பது மிகவும் மோசமான...
Read moreநாட்டில் சில பிரதேசங்களில் எதிர்வரும் சில தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென்,...
Read moreஇன்று இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 15 கொரோனா தொற்றாளர்களில் கர்ப்பிணி பெண் ஒருவரும் உள்ளடங்குகிறார். கொரொனா பாதிப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்ட கொழும்பு கொசல்வத்தை, பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த...
Read moreவட்டுக்கோட்டை பொலிஸார் இளம் குடும்பத்தலைவர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து அவரை சரமாரியாகத் தாக்கி பொலிஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்ற சம்பவம் அராலி மேற்கில் நேற்று இடம்பெற்றுள்ளது. அந்தப்...
Read more