இளைஞனிடம் பழகிவிட்டு மோசடியில் ஈடுபட்ட இளம் பெண்…..

தமிழகத்தில் டிக் டாக் மூலம் இளைஞரை ஏமாற்றி சுமார் 97,000 ரூபாய் மோசடி செய்த இளம் பெண்ணை பொலிசார் 24 மணி நேரத்தில் கைது செய்தனர். மதுரை...

Read more

பழிக்கு பழி… கணவனை கொலை செய்தவனை திட்டம் போட்டு தீர்த்து கட்டிய மனைவி!

தமிழகத்தில் கணவனின் கொலைக்கு பழிவாங்க, பிரபல ரவுடியை மருத்துவமனைக்குள் புகுந்து கொடூரமாக வெட்டி கொலை செய்வதற்கு திட்டம் போட்டு கொடுத்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். மதுரை...

Read more

கர்ப்பிணி மனைவியை பத்திரமாக அனுப்பிய கணவர்… வெளிநாட்டில் பரிதாப மரணம்!

வெளிநாட்டில் கர்ப்பிணி மனைவியை சொந்த ஊருக்கு அனுப்பிய ஒரு மாதத்திற்கு பிறகு கணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோழிக்கூடு மாவட்டத்தின் Perambra பகுதியை...

Read more

16 வயது மாணவியின் நாக்கை அறுத்து சிவன் கோயிலுக்கு பூஜை… வெளியான அதிர்ச்சி தகவல்

கொரோனாவிலிருந்து ஊரைக் காப்பாற்றுகிறோம் என கூறி 16 வயது மாணவியின் நாக்கை அறுத்து சிவன் கோயிலுக்கு பூஜை செய்துள்ளார்கள். கடந்த மே 23ஆம் தேதி உத்திர பிரதேச...

Read more

தமிழகத்தைச் சேர்ந்த விமானி உள்ளிட்ட இருவர் பலி!!

ஒடிசாவில் நிகழ்ந்த பயிற்சி விமான விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த விமானி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். ஒடிசாவின் தேங்கனல் மாவட்டத்தில் உள்ள பிராசல் விமான தளத்தில் இவ்விபத்து...

Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

கோவிலில் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்த, திருமணம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) முதல் பக்தர்கள்...

Read more

ஹெட் போனில் பாட்டுக்கேட்டுக்கொண்டிருந்த சிறுமி… சிறிது நேரத்தில் காணாமல் போன சம்பவம்!

உத்தரகாண்ட் மாநிலம் பெய்ல்பரோரா வனப்பகுத்திக்கு உட்பட்ட சுனாகான் பகுதியை சேர்ந்தவர் மம்தா. எட்டாம் வகுப்பு படித்து வரும் மம்தா, தனது வீட்டின் அருகேயுள்ள கால்வாய் கரையோரத்தில் ஹெட்போன்...

Read more

பெற்ற மகள்களுடன் சந்தோஷமா இருந்துட்டு… தந்தை எடுத்த விபரீத முடிவு!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்தவர் கதிரவன் என்பவர் உணவில் விஷம் கலந்து தனது மகள்களுக்கும் கொடுத்து தானும் அருந்திய அதிர்ச்சி சம்பவம் கடும்...

Read more

டிக்டாக் காதலனுடன் தனிமையில் சந்தித்த 2 பிள்ளைகளின் தாய் பிள்ளைகளை தவிக்கவிட்டு தப்பியோட்டம்!!

விழுப்புரத்தில் கணவர், இரண்டு பிள்ளைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனை தேடிச் சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூரை சேர்ந்தவர் முருகன் (வயது 37), இவரது மனைவி...

Read more

நாங்கள் எங்கு போவோம்… பிழைப்பிற்காக இலங்கை வந்த தமிழ் பெண்ணுக்கு நேர்ந்துள்ள துயரம்!

சிறுநீரக பாதிப்பால் அவதிப்படும் கணவனுடன், மனைவி இலங்கை சென்றிருந்த நிலையில், தற்போது இருவரும் தமிழ்நாட்டிற்கு திரும்ப முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி...

Read more
Page 226 of 274 1 225 226 227 274

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News