அடுத்த வாரம்…. இந்தியாவை சூழவுள்ள பெரும் ஆபத்து!

இந்தியாவில் அடுத்த சில நாள்களுக்குள் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என்றும், அதைத் தடுப்பதற்கான போதிய மருத்துவ வசதிகள் கூட நம்மிடம் இன்னும் இல்லை” என்கிற எச்சரிக்கையை இந்திய...

Read more

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக ஆந்திர காய்கறிச் சந்தையில் விதிமுறைகள் : சமூக இடைவெளிக்கான சதுரங்கள்

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக ஆந்திர காய்கறிச் சந்தையில் வரையப்பட்ட சதுரங்கள் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. சீனாவில் உருவான் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 4 இலட்சத்திற்கும் அதிகமான...

Read more

சொத்துக்கு என்ன செய்வது? பிழைக்க வழியில்லாமல் தோளில் குழந்தையுடன் 2 நாட்கள் கிராமம் நோக்கி நடக்க வேண்டிய அவலத்தில் தினக்கூலி!

டெல்லியில் லாக்-டவுன் உத்தரவினால் அங்கு பிழைக்க வழியில்லாமல் சாப்பாட்டுக்கே ஒன்றுமில்லாமல் தினக்கூலி ஒருவர் தன் 3 குழந்தைகளில் 1ஒன்றைத் தோளில் சுமந்தபடி மனைவியுடன் 150 கிமீ 2...

Read more

கொரோனாவால் முடக்கப்பட்ட இந்தியா… ஆட்டோவில் வலம் வந்த பிரான்ஸ் தம்பதி!

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் பிரான்ஸ் நாட்டவரான தம்பதியினர் ஆட்டொவில் வலம் வந்ததால் அப்பகுதி மக்கள் கொரோனா அச்சம் காரணமாக பீதியில் உறைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டாம் ஓட்டன்சத்திரம் பகுதியில்...

Read more

தேனிலவுக்காக வெளிநாட்டுக்குச் சென்ற தமிழகத்தை சேர்ந்த புதுமண ஜோடிக்கு… வந்த சோதனை!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டியைச் சேர்ந்த புதுமண தம்பதி, கடந்த பத்து நாள்களுக்கு முன்பு தேனிலவுக்காக இந்தோனேஷியா நாட்டிற்குச் சென்றிருந்தனர். கடந்த 17ம் தேதி...

Read more

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்.. தமிழகத்தில் 3 பேர் பாதிப்பு..

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில்...

Read more

கொரோனா வைரஸ் பரிசோதனை கருவியை கண்டுபிடித்த இந்திய நிறுவனம்..

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவில்...

Read more

அண்ணியுடன் தனிமையில் இருந்த சித்தப்பா.. நேரில் கண்ட 2 சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்..

காதலித்த பெண்ணையே திருமணம் செய்த அண்ணன் மனைவியுடன், தனிமையில் இருந்ததை அண்ணனின் குழந்தை பார்த்தால் கிணற்றில் தள்ளி கொன்ற சித்தப்பாவின் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம்...

Read more

கொரோனாவால் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு

கொரோனாவால் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது....

Read more

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க அனைவரும் உதவுங்கள்!

இந்தியாவில் இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அந்தவகையில் நாட்டில் கொரோனா...

Read more
Page 251 of 274 1 250 251 252 274

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News