கர்நாடகாவை சேர்ந்த ஆரஞ்சு பழ வியாபாரிக்கு பத்மஸ்ரீ விருது…!!

கர்நாடகாவை சேர்ந்த ஆரஞ்சு பழ வியாபாரிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதற்கான பின்னணி காரணம் வெளியாகியுள்ளது. இந்திய அரசு கடந்த 25ம் திகதி பத்ம விருதுகளை அறிவித்தது, அதில்...

Read more

மணமகளின் தாயுடன் ஓட்டம்பிடித்த மணமகனின் தந்தை!

இந்தியாவில் மணமகனின் தந்தையுடன் மணமகளின் தாய் ஓடிப்போன சம்பவத்தில் திடீர் திருப்பமாக இருவரும் காவல் நிலையத்துக்கு வந்து பொலிசார் முன்னிலையில் ஆஜரானார்கள். குஜராத் மாநிலத்தின் சூரத்தில் உள்ள...

Read more

13 வயது சிறுமியின் வயிற்று வலி.. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

கோவையைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமிக்கு தொடர்ந்து வயிற்று வலி, வாந்தியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதானால் அவரால் திரவ உணவு மட்டுமே...

Read more

அடுத்தடுத்து 3 பேரின் மீது பாய்ந்த புலி… வெளியான வீடியோ!

மத்திய பிரதேச மாநிலத்தில் கிராமத்திற்குள் புகுந்த புலி ஒன்று அடுத்தடுத்து மூன்று பேரின் மீது தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா-மத்தியப் பிரதேச எல்லையில் கடந்த...

Read more

இளம்ஜோடியின் காதல் கதையை கேட்டு உருகிய பொலிஸ்: பின்னர் நடந்த சுவாரஷ்ய திருமணம்….

வீட்டிலிருந்து ஓட்டம்பிடித்த காதல் ஜோடியின் கதையை கேட்டு உத்திரபிரதேச பொலிஸார், காவல் நிலையத்தில் வைத்தே இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரே தெருவில்...

Read more

டார்ச்சர் செய்யும் 3 தோழிகள்… வைரலாகும் வீடியோ! கண்ணீர் விடும் டிக் டாக் தமிழ் பெண்

தமிழகத்தில் டிக் டாக் மூலம் தனக்கென்று சில ரசிகர்களை வைத்திருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டு ஆபாசமாக சமூகவலைத்தளங்களில் வைரலானதால், இதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்ததுடன்...

Read more

நானும் அவரும் 3 வருடமாக கணவன் மனைவியாக வாழ்ந்தோம் ! சீமனுடன் விஜயலட்சுமி கொண்டாடிய காதலர் தின தனிமை புகைப்படங்கள் !

விஜய், சூர்யா நடித்த ஃபிரண்ட்ஸ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வந்தவர் நடிகை விஜயலட்சுமி. அதன் பின்னர் அவருக்கு இங்க போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் கன்னட...

Read more

மகிந்தவிற்கு நன்றி கூறிய…. நரேந்திர மோடி!

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் மாலைத்தீவு ஜனாதிபதி ஆகியோருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நன்றி கூறியுள்ளார். இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்து கூறியமைக்கு,...

Read more

குழந்தை பிறந்து சில நாட்களில் தூக்கில் தொங்கிய பொலிஸ்காரர்…!!!

சென்னையில் பொலிஸார் ஒருவர் குழந்தை பிறந்து சில தினங்களில் பெயர் வைப்பதில், மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையை...

Read more

காதலனுடன் நாள்முழுக்க ஜல்சா.. இதை மறைப்பதற்கு 16 வயது பெண் செய்த வேலை….

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சங்கரெட்டி காவல் நிலையத்தில் 16 வயது இளம்பெண் ஒருவர் தன்னை பல ரவுடிகள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார். சிறுமியின்...

Read more
Page 266 of 274 1 265 266 267 274

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News