அவுஸ்ரேலியாவில் பண மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் கைது!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிக்காக பத்து சர்வதேச வீரர்களுக்கு பணம் கொடுப்பதற்காக தனது முதலாளியின் கணக்கிலிருந்து 250,000 அமெரிக்க டொலர்களை திருடியதாக இலங்கையரொருவர் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்....

Read more

அவுஸ்ரேலியாவில் வாழும் அகதிகள் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

அவுஸ்திரேலியாவில் சுமார் பத்தாண்டுகளுக்கு மேலாக 19 ஆயிரத்துக்கு அதிகமான அகதிகள் நிச்சயத்தன்மையற்ற நிலையில் சிக்கியிருக்கின்றனர். குடும்பங்களை பிரிந்திருக்கும் அகதிகள் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க ஏதுவாக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு...

Read more

கைதான தனுஷ்க குணதிலக தொடர்பில் சிட்னி நீதிமன்றம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை!

தனுஷ்க குணதிலகவுக்கு எதிரான வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சிட்னி நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. பெண்னொருவர் மீதான வன்புனவு தொக்டர்பில் அவுஸ்திரேலியாவில் கைதான...

Read more

ஆஸ்திரேலியாவில் 1 கோடி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் திருட்டு!

ஆஸ்திரேலியாவில் 1 கோடி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 40 சதவீதத்தினர், அதாவது 1 கோடி வாடிக்கையாளர்களின்...

Read more

அவுஸ்ரேலிய செம்மெறி பண்ணையிலிருந்து ராக்கெட் சிதைவுகள் கண்டெடுப்பு!

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு செம்மறி பண்ணையில் ராக்கெட் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தெற்கு நியூ சவுத் வேல்ஸில் கடந்த 9-ஆம் திகதியன்று வானில் இருந்து பயங்கர சத்தத்துடன் 3...

Read more

வரலாற்றில் முதன் முறையாக அவுஸ்ரேலிய மந்திரி சபையில் இடம் பிடித்த 13 பெண்கள்

வரலாற்றில் முதல் முறையாக 2 முஸ்லிம்களும், பழங்குடியினத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் மந்திரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 21-ந் தேதி நடந்து முடிந்த...

Read more

அவுஸ்திரேலிய தேர்தலில் இலங்கை வம்சாவளி பெண் அமோக வெற்றி

அவுஸ்திரேலிய தேர்தலில் இலங்கை வம்சாவளி பெண் ஒருவர் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவுஸ்திரேலிய தேர்தலில் தொழிற்கட்சி வேட்பாளர் கசாண்ட்ரா பெர்னாண்டோ வெற்றி பெற்றார். அவர் இலங்கையைச் சேர்ந்த...

Read more

அவுஸ்ரேலிய பொதுத் தேர்தலில் பங்கு பற்றிய இலங்கை தமிழர்கள்

அவுஸ்திரேலியாவின் சமஷ்டி பொதுத் தேர்தல் இன்று நடைபெற்றுள்ளது. வாக்கெடுப்புகள் அவுஸ்திரேலிய நேரப்படி காலை 8 மணிக்கு ஆரம்பமாகின. பிற்பகல் 6 மணி வரை வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. 17...

Read more

அவுஸ்ரேலியாவில் தமிழர் ஒருவருக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்

தற்காலிக விசாவிலிருந்தபடி சொத்துக்களை வாங்கி அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் தமிழர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் இரண்டரை லட்சம் டொலர்கள்...

Read more

அவுஸ்ரேலியாவில் இலங்கை தமிழர்களுக்கு ஏற்ப்பட்ட பரிதாப நிலை!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் இலங்கைப் பின்னணி கொண்ட தமிழ் தாயும் அவரது மகனும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமற் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார்...

Read more
Page 2 of 9 1 2 3 9

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News