22வது கொரோனா மரணம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் போலித் தகவல்

இலங்கையில் நேற்று இரவு 21வது கொரோனா மரணம் பதிவாகியது. இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இந்த மரணம் 22 கொரோனா மரணம்...

Read more

நாளையதினம் மீண்டும் கூடும் நாடாளுமன்றம்..!!

இலங்கையின் நாடாளுமன்றம் நாளைய தினம் இரண்டு மணி நேர கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழ் இரண்டு...

Read more

கருக்கலைப்புக்கு எதிராக அணிதிரண்ட இலட்சக்கணக்கான மக்கள்!

போலந்தில் கருக்கலைப்புத் தடைச்சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. கருவில் ஏற்படும் குறைபாடுகளைக் காரணமாக கூறி கருக்கலைப்பு செய்வது சட்டவிரோதமானது...

Read more

இலங்கையில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 70 பேர் கைது!

கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியினை பேணாதவர்கள் என அடையாளம் காணப்பட்ட 70 பேர்...

Read more

இலங்கை காட்டுக்குள் நடந்த பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம்..!!

விலங்குகளை வேட்டையாடுபவர்களுக்கும் வனவள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு 8.10 மணியளவில் கதிர்காமம் -...

Read more

தனிமைப்படுத்தப்பட்ட யாழ்.பல்கலைகழக பெண் விரிவுரையாளர்

யாழ்.பல்கலைகழக வருகைதரு பெண் விரிவுரையாளர் ஒருவர் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பல்கலைகழக ஆங்கிலதுறை விரிவுரையாளவே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். குறித்த விரிவுரையாளர் நேற்று முன்தினம் யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம்...

Read more

இலங்கையில் இன்னொரு மரணம் பதிவானது..!!

கம்பஹா – ஹேனகம பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை கம்பஹா மேயர் எரங்க சேனாநாயக்க தனது உத்தியோகபூர்வ...

Read more

நாட்டில் மேலும் அதிகரித்த கொரோனா

இலங்கையில் மேலும் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை பேணிய 169 பேருக்கும், தனிமைப்படுத்தல்...

Read more

இலங்கையில் தாய்க்கு கொரோனா தொற்று! மகனுக்கு நேர்ந்த கதி

ஹோமாகம பிரதேசத்தில் நேற்று முன்தினம் தாய் ஒருவரிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து பொலிசார் தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அச் சூழலில் வீட்டில் தனிமையில் இருந்த...

Read more

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 90 வீத கொரோனா தொற்றாளர்கள்

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களில் 90 வீதமானவர்கள் நோய் அறிகுறிகள் அற்றவர்கள் என சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்தியர் சஞ்ஜீவ முனசிங்க...

Read more
Page 2575 of 3198 1 2,574 2,575 2,576 3,198

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News