Uncategorized

கொரோனோ வைரஸ்சினால் பாதிப்பிற்கு உள்ளான பிரபல நடிகர்

கொரோனா வைரஸ் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கும் தற்போது அமலில் உள்ளது. இந்த நிலையில், கொரோனாவால் பல...

Read more

வீட்டுதிட்டத்திற்க்கான உதவித்தொகை அதிகரிப்பு!

இலங்கையில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு குறைந்த விலையில் வீடு வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டத்தின்...

Read more

வடக்கு கென்யாவில் இரட்டை குட்டிகளை ஈன்ற யானை

வடக்கு கென்யாவில் உள்ள தேசிய வன உயிரின பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த போரா என்ற பெண் யானை சமீபத்தில் இரட்டை குட்டிகளை ஈன்றது. யானைகள் இரட்டை குட்டிகளை...

Read more

வவுனியாவில் இடம் பெற்ற கோர விபத்து

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் பிக்கப் ரக வாகனமும், முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். கொழும்பில் இருந்து...

Read more

தலைமுடி கிடு கிடு என வளர வேண்டுமா?

இளமை பருவத்தில் முடி உதிர்தல் ஏற்படுவது நோய் அல்லது மோசமான ஊட்டச்சத்துக்கான அறிகுறியாக இருக்கலாம். நீங்கள் எப்போதும் சிகை அலங்காரம் அணிந்தால் கூட உங்கள் முடியை இழக்க...

Read more

நாட்டு மக்களுக்கு சுகாதார பிரிவினர் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டு மக்கள் உரிய முறையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அனைத்து நபர்களும் தடுப்பூசி செலுத்திக்...

Read more

ரணில் அரசுடன் இணைவாரா?

இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்துடன் இணையும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு நெருங்கிய தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன. எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி...

Read more

நாடில் தற்போது அமுலிலுள்ள ஊரடங்குச்சட்டம் நீக்கப்படுமா என்பது தொடர்பான அறிவித்தல்

தற்போது நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் நீடிக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி ஊரடங்கை எதிர்வரும 21ஆம் திகதி தளர்த்தாது அக்டோபர்...

Read more

வவுனியா -ஊடாக சட்டவிரோதமான முறையில் மாடுகளைக் கடத்திச்சென்ற இருவர் கைது!

வவுனியா - குடாகச்சக்கொடிய பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாடுகளைக் கடத்திச்சென்ற இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹொறவப்பொத்தானையில் இருந்து வவுனியா நோக்கி வருகை தந்த கப் ரக...

Read more

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

அனைத்து ஆசிரியர்களுக்கும் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பின்னர் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் இம்மாத இறுதியில்...

Read more
Page 3 of 6 1 2 3 4 6

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News