பெற்ற பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து துடிதுடிக்க கொன்ற தாய்!

தமிழகத்தில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து 2 மகள்களை துடிதுடிக்க கொன்ற தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சமுத்திரம் காந்தி நகர்...

Read more

சளி, இருமலுடன் கிடந்த முதியவரை சாலையில் வீசிய மக்கள்! அதன்பின் நடந்தது என்ன ?

தமிழகத்தில் சளி, இருமலுடன் சாலையில் கிடந்த முதியவரை அப்பகுதி மக்கள் பிணவறை அருகே வீசிச் சென்ற நிலையில், செஞ்சிலுவை சங்கத்தின் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம்...

Read more

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை அவமதித்த மக்கள்! அவரது மனைவி வெளியிட்ட வீடியோ!!

கொரோனாவால் பாதிகப்பட்டு மரணித்த மருத்துவரின் கடைசி ஆசைப்படி அவரது உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது மனைவி ஆனந்தி, முதல்வர் எடப்பாடி...

Read more

கூட்டாளியின் மனைவியுடன் தகாத பழக்கம்.. பின்பு விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!!

தமிழகத்தில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு மேலப்பாடி பகுதியை சார்ந்தவர் குமார். இவனது கூட்டாளியின் பெயர் பெட்ரிங் குமார். இவர்கள் இருவரும் திருட்டு தொழில் செய்து வரும்...

Read more

டாஸ்மாக்கில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க வித்தியாசமான முயற்சி! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

ஈரோட்டில் டாஸ்மாக் கடை ஒன்றில் மது வாங்குவோருக்கு இடையே கொரோனா தொற்று பரவாமல் இருக்கும்பொருட்டு குறிப்பிட்ட இடைவெளி விட்டு வரிசையில் நிற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது....

Read more

தனிமைப்படுத்தப்பட்ட இலங்கை இளைஞன் திடீர் மாயம்! கண்டுபிடிக்க முடியவில்லை…

தமிழகத்தில் உள்ள இலங்கை முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞன் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை சாா்பில் கூறப்படுவதாவது- இலங்கையைச் சோ்ந்த சிங்கள இளைஞா் அஜய்குமாா் (30). இவா்,...

Read more

சிறுமியை மிரட்டி பல முறை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது கொடூரன்!

தமிழகத்தில் 16 வயது சிறுமியை மிரட்டி 40 வயது நபர் பல முறை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையை அடுத்த...

Read more

கொரோனாவில் இருந்து மீள்வதற்கு மூச்சு பயிற்சி அவசியம்!

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர், தன்னம்பிக்கையும், மூச்சுப் பயிற்சியும் இந்த நோயில் இருந்து குணமடைய முக்கியமானவை என்று கூறியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தின் விருதுநகர்...

Read more

இரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் சிறுமி… அவருக்கு தக்க சமயத்தில் உதவிய மாமனிதர்…..

தமிழகத்தில் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கை தமிழ் சிறுமி சிகிச்சைக்கு செல்ல முடியாமல் தவித்த நிலையில் அவருக்கு தக்க சமயத்தில் உதவிய காவல்துறை கண்காணிப்பாளரை பலரும் பாராட்டியுள்ளனர்....

Read more

தாய்நாட்டிற்கு தமிழன் சுந்தர்பிச்சை கொடுத்த மிகப்பெரிய கொரோனா தடுப்பு நிதி!

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தாய் நாடான இந்தியாவிற்கு கொரோனா தடுப்பு நிதியாக 5 கோடி ரூபாய் கொடுத்து உதவியுள்ளார். உலகின் பல்வேறு...

Read more
Page 30 of 35 1 29 30 31 35

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News