கொரோனா அறிகுறியுடன் இருந்த நபர் பயத்தில் தற்கொலை!

தமிழகத்தில் கொரோனா வார்டில் காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் பயம் மற்றும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் அறக்கட்டளை...

Read more

கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற நள்ளிரவில் அகோரிகள் நடத்திய வித்தியாசமான பூஜை!

கொரோனாவில் இருந்து மக்கள் மீண்டு வர வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் அகோரிகள் நள்ளிரவு நடத்திய பூஜையின் புகைப்படம் வெளியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொடிய நோயாக கொரோனா வைரஸ்...

Read more

3 வருடமாக குழந்தையில்லை… பெண் எடுத்த விபரீத முடிவு..

தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தின் உளுந்தூர்பேட்டை ஏவலனார்சூர்கோட்டை புத்தூர் பகுதியை சார்ந்தவர் அர்ஜுனன். இவரது மனைவியின் பெயர் தேவி (வயது 23). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து...

Read more

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி!!

சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 75 வயதான முதியவர் கொரோனா வைரஸ் தோற்று காரணமாக கடந்த 2ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு...

Read more

தமிழகத்தில் 2 பேர் உயிரிழப்பு…..

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை...

Read more

தமிழகத்தில்…. 75 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த இரண்டு...

Read more

பிறந்தநாளுக்கு சேர்த்து வைத்த பணம்… கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பிய 3ம் வகுப்பு சிறுமி!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த 3 ஆம் வகுப்பு மாணவி தனது பிறந்த நாளுக்காகச் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை கோரோனா நிவாரண நிதிக்கு அனுப்பிவைத்துள்ளார். கொரோனா...

Read more

தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் இருவர் குணமடைந்து வீடு திரும்பினர்..

தமிழத்தில் கொரோனா நோயாளிகள் இருவர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய போரூரைச்...

Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 42 ஆக உயர்வு..

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பாதித்தோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் மட்டும் 4 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில், இதுவரை கொரோனாவால்...

Read more

சொத்துக்கு என்ன செய்வது? பிழைக்க வழியில்லாமல் தோளில் குழந்தையுடன் 2 நாட்கள் கிராமம் நோக்கி நடக்க வேண்டிய அவலத்தில் தினக்கூலி!

டெல்லியில் லாக்-டவுன் உத்தரவினால் அங்கு பிழைக்க வழியில்லாமல் சாப்பாட்டுக்கே ஒன்றுமில்லாமல் தினக்கூலி ஒருவர் தன் 3 குழந்தைகளில் 1ஒன்றைத் தோளில் சுமந்தபடி மனைவியுடன் 150 கிமீ 2...

Read more
Page 31 of 35 1 30 31 32 35

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News