மாணவி மீது துஷ்பிரயோக குற்றச்சாட்டு!… ஆசிரியருக்கு விளக்கமறியல்!

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த பாடசலையில் கல்வி கற்கும் 17வயது மாணவியை துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக...

Read more

வல்வெட்டிதுறை சுவரோவியத்தில் வந்த புலி!

யாழ்.வல்வெட்டித்துறையில் சுவரோவியமாக புலியின் படத்தை வரைந்த இளைஞர்களை புலனாய்வு பிரிவினரும் பொலிஸாரும் அச்சுறுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அத்துடன் குறித்த சுவரோவிய புலியையும் அவர்கள் அழிக்க வைத்துள்ளனர்....

Read more

காலிமுகத்திடலை ஒளியூட்டும் பணிகள் விரைவில் ஆரம்பம்

ஒரு மாத காலப்பகுதிக்குள் காலிமுகத்திடல் கரையோரம் மற்றும் நடைபாதை மின்குமிழ்கள் மூலம் ஒளியூட்டம் செய்யப்படுமென அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அண்மையில் காலிமுகத்திடலிற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட...

Read more

யாழ்ப்பாணத்தில் திடீரென பெற்றோலுக்கு தட்டுப்பாடு!

யாழ்ப்பாணத்தில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஈராக்கிலுள்ள அமெரிக்க நிலைகளின் மீது நேற்று ஈரான் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மத்திய கிழக்கில் போர்ப்பதற்றம் ஏற்பட்டது. இந்த தக்குதலிற்கு என்ன...

Read more

கோட்டாவின் அடுத்த அதிரடி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி திடீர் விஜயம் மேற்கொண்டு, அங்கு அதிரடி...

Read more

ராஜபக்ச சகோதரர்கள் இடையில் அதிகார போட்டி! பிமல் ரத்நாயக்க

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது கொள்கையை நாடாளுமன்றத்தில் முன்வைத்து ஆற்றிய அரியாசன உரையின் போது பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பெயரை குறிப்பிடவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின்...

Read more

ஹெரோயினுடன் ஒருவர் கைது

திருகோணமலை, கிண்ணியா பகுதியில் வீடொன்றில் ஹெரோயின் வைத்திருந்த ஒருவர் நேற்று கிண்ணியா கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா ரகுமானிய்யா நகரைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே...

Read more

மத்திய கிழக்கு நாடுகளில் வாழும்…… இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் போர் ஏற்படும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை தூதுவராலயம் எச்சரிக்கை விடுத்துள்ளது....

Read more

டெங்கு நோயை கட்டுப்படுத்த….. புதியவகை பக்டீரியா இலங்கைக்கு அறிமுகம்! அருண ஜயசேகர

டெங்கு வைரஸ் தொற்றுநோய் பரவுவதை தடுக்கக்கூடிய வோல்பாச்சியா பக்டீரியா , எதிர்வரும் மாதம் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் அருண ஜயசேகர...

Read more

அமெரிக்கா – ஈரான்….. போர் பதற்றம் – இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதிப்பு!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இலங்கைக்கு பாதிப்பு ஏற்படலாம் என பொருளாதார வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பெற்ரோல் மற்றும் எண்ணெய்களின் விலை பாரியளவில்...

Read more
Page 3152 of 3175 1 3,151 3,152 3,153 3,175

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News