வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கு கீழ்ப்படியும் அவசியமில்லை

வெளிநாடுகளில் அழுத்தங்களுக்கு கீழ்ப்படியும் எந்த அவசியமும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வெளிநாட்டு அழுத்தங்களுக்கு மத்தியில் நாட்டை பாதுகாக்க அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சி...

Read more

ரஜினிகாந்த்தை…. வட மாகாணத்திற்கு வருமாறு அழைப்பு… விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன், நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள விக்னேஸ்வரன், சென்னையிலுள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் சந்திப்பு மேற்கொண்டார்....

Read more

திருகோணமலையில் தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை!

திருகோணமலை - கந்தளாய் பகுதியில் தன்னுடைய 11 வயது பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கந்தளாய்...

Read more

ஜனாதிபதி கோட்டாபய……பிரதமர் மகிந்த…. மைத்திரி…. ரணில்…… சஜித் ஒரே மேசையில்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்...

Read more

உக்ரேனிய விமானத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பகிரங்கமாக எச்சரித்த ஈரான்!

ஐ.ஆர்.ஜி.சி படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரேனிய விமான விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை, ஈரான் பகிரங்கமாக எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. உக்ரேனிய விமானத்தில் பாதிக்கப்பட்ட ஈரானிய குடும்பங்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு...

Read more

கரித்தாஸ் குடியிருப்பு மக்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிய சிறீதரன்!!

தமது தேவைகளை உடனடியாக நிறைவேற்றியமைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு அக்கராயன் பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி, அக்கராயன் - கரித்தாஸ்...

Read more

யாழ்,பிரதான வீதியில் கோர விபத்து – ஒருவர் படுகாயம்

மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி, மூன்றாம் பிட்டி பாலியாற்றுப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பாலியாற்று பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு...

Read more

பணம் கொடுக்க மறுத்த தாய்!…… சிறுவன் எடுத்த விபரீத முடிவு

திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தாய் பணம் கொடுக்க மறுத்ததால் 17 வயது சிறுவன் விபரீத முடிவினை எடுத்துள்ளார். குறித்த சிறுவன் நேற்றிரவு...

Read more

யாழில் புடவை கடையொன்றில் தீ விபத்து!

யாழ்ப்பாணத்தில் புடவை கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 50 இலட்சம் ரூபா பெறுமதியான புடவைகள் எரிந்து நாசமாகியுள்ளன. பருத்தித்துறை சந்தைக் கட்டட தொகுதியில் நேற்று இரவு...

Read more

பறிபோகும் அபாயத்தில்…. தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணி !

கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியின் ஒரு பகுதியை இராணுவத்தினரின் துணையுடன் தனிநபர் ஒருவர் அடாத்தாக அபகரிப்பு செய்துவருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். அவ்வித அனுமதிகளைப் பெறாமலும்...

Read more
Page 3178 of 3207 1 3,177 3,178 3,179 3,207

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News