Uncategorized

ஆப்கானிஸ்தானில் குண்டுதாக்குதல்! இலங்கை கடும் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் உள்ள லோகர் மாகாணத்தின் புல்-இ-ஆலம் நகரில் கடந்த 30ம் திகதி பொது மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இலங்கை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது....

Read more

சுகாதார நடைமுறைகளிற்கு ஒத்துழைக்காத உணவகம் தனிமைப்படுத்தப்பட்டது – 5 பேர் கைது

வவுனியாவில் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் கடமைக்கு இடையூறை ஏற்படுத்திய பிரபல ஹோட்டல் ஒன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு கடமையாற்றிய ஐந்து பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என...

Read more

கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

கொழும்பு, காலி, அம்பாறை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களின் சில பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். அதன்படி...

Read more

இந்தியாவில் முதன் முறையாக தூக்கு தண்டனையை நோக்கி தாய்! ரத்து செய்ய கோரி கண்ணீர் விடும் மகன்

தனது தாயின் தூக்குதண்டனையை ரத்து செய்யகோரி 12 வயது சிறுவன் ஜனாதிபதிக்கு கோரிக்கை வைத்துள்ளது பலரையும் உருக வைத்துள்ளது. இந்தியாவில், தனது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரை...

Read more

சிறுத்தையை வேட்டையாடி உண்ட 5 பேர் கைது!

கேரளாவில் சிறுத்தையை வேட்டையாடி கொன்று, சமைத்த உண்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் என்பவரது தலைமையிலான 5 பேர் முனிபாரா...

Read more

லண்டனில் வரும் புதிய கட்டுப்பாடுகள்!

லண்டனில் புதிய கட்டுப்பாடுகளை பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்த நிலையில், எவை எல்லாம் திறந்திருக்கும் மற்றும் மூடியிருக்கும் என்பது குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டன்...

Read more

தீக்குளித்த மனைவி… தடுக்காமல் காணொளி எடுத்து பெற்றோருக்கு அனுப்பிய கணவர்!

ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள குடாகோர்ஜி பகுதியை சேர்ந்த பெண்ணிற்கும், அதே பகுதியை சேர்ந்த ஆணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமாகிய சில நாட்களுக்கு பிறகு, மாப்பிள்ளை...

Read more

ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது !!

ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரான்பாஸ் நவகம்புர பிரதேசத்தில் "மோல் சூடி" என்று அழைக்கப்படும் 35 வயதுடைய தீபிகா குமார...

Read more

ஸ்ரீலங்காவின் சனத்தொகை தொடர்பில் வெளிவந்துள்ள அதிர்ச்சிகர தகவல்

இன்னும் 80 ஆண்டுகளில்,குறிப்பாக 2100 ஆம் ஆண்டளவில், இலங்கையின் சனத்தொகை தற்போதைய எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருத்தரிப்பு விகிதங்கள்...

Read more

இதை அடிப்படைவாதிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை……… அமைச்சர் நாமல்!

அலி சப்ரி நீதியமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது அடிப்படைவாதிகளுக்கு பொறுத்துக்கொள்ள முடியாததாக இருப்பதாக இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். மொஹமட் அலி சப்ரி, ஜனாதிபதியின்...

Read more
Page 5 of 6 1 4 5 6

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News