நுவரெலியாவில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம்!

நாட்டின் அநேக பகுதிகளில் குளிரான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இரவு நேரத்திலும், அதிகாலையிலும் இவ்வாறு குளிரான காலநிலை நிலவும் என எதிர்வு...

Read more

பதுளை சிறைச்சாலையில் மோதல்!

பதுளை சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஐந்து கைதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதல் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை...

Read more

ஹட்டனில் 2000 ரூபா பணம் வழங்கும்போது மக்களிடையே மோதல்

ஹட்டனில் 2000 ரூபா பணம் வழங்கும்போது மக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஹட்டன் – டிக்கோயா பிரதேசத்தில் 2000 ரூபா நிவாரணப் பணம் அளிக்கின்ற பணி இன்று நடைபெற்றபோது...

Read more

மீண்டும் புதைக்கப்பட்ட ஹிஷாலினியின் சடலம்!

ரிசாட் பதியுதீன் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட நிலையில் எரிகாயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த ஜூட்குமார் ஹிசாலினியின் சடலம் 12 நாட்களுக்கு பின் இன்று இரண்டாவது தடவையாகவும் சடலம்...

Read more

பதுளையில் பிரபல ஆசிரியர் ஒருவர் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

பதுளையில் உள்ள பிரபல தமிழ் மகளிர் பாடசாலையில் பணிபுரிந்து வந்த ஆசிரியை ஒருவர் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். பதுளையில் உள்ள பொது மருத்துவமனையில் கோவிட் தொற்றுக்காக...

Read more

ஹிசாலினியின் மரணம் தொடர்பாக ஜீவன் தொண்டமான் எழுப்பிய கேள்வி!

எனது மரணத்துக்கு காரணம் என சுவரில் எழுதிய சிறுமியால் ஏன் அதன் காரணத்தை எழுத முடியாது போனது என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், சபையில் கேள்வி...

Read more

வயோதிப பெண் ஒருவருக்கு ஒரு நாளில் இரண்டு தடவைகள் தடுப்பூசி ஏற்றியமையால் ஏற்ப்பட்ட விளைவு!

கண்டியில் வயோதிப பெண் ஒருவருக்கு இரண்டு தடவைகள் தடுப்பூசி ஏற்றப்பட்டமை குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிட் தடுப்பூசிகளில் ஒன்றான மொடர்னா தடுப்பூசியே இவ்வாறு இரண்டு...

Read more

இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் பதுளையில் – தந்தை கைது!

பதுளை – தெமோதர பகுதியில் 12 மற்றும் 14 வயதான இரண்டு சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சிறுமிகளின் தந்தையான 34...

Read more

இருவரை பலகையில் அறைந்த பூசாரிக்கு நேர்ந்த கதி!

கண்டி -பலகொல்ல பிரதேசத்தில் இருவரை சிலுவை போன்று செய்யப்பட்ட பலகையில் அறைந்த மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. பலகொல்ல...

Read more

பேஸ்புக் பதிவால் நடந்த கொடூரம் – சிலுவையில் தொங்கவிடப்பட்ட நண்பர்கள்

கண்டியில் இருவர் கடத்தப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளம் ஊடாக நபர் ஒருவரை...

Read more
Page 7 of 10 1 6 7 8 10

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News