உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்
December 14, 2025
அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்
December 14, 2025
மட்டக்களப்பு நகர வீதிகளில் இன்றையதினம் பியர் வெள்ளமாக ஓடியுள்ளது. பியர் ஏற்றிச்சென்ற வாகனத்தின் கதவு தானாகத் திறந்து கொண்டதால் பெருமளவு பியர் போத்தல்கள் கீழே விழுந்து உடைந்துள்ளது. இதன் காரணமாக...
Read moreமட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் தங்கம் தயாாிக்கும் தொழிற்சாலையிலிருந்து 11 இந்தியபிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனா். குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாாிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். கைதான 11...
Read moreமட்டக்களப்பு நகரில் பெண்னொருவருடன் அசிங்கமாக பேசிய வீதியோர வியாபாரி ஒருவர் பொதுமக்களினால் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு நகரில் தனியார் பஸ் நிலையத்திற்கு முன்பாக...
Read moreமட்டக்களப்பு- ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் உள்ள நெடியமடு எனும் கிராமத்தில் தூக்கத்திலிருந்த பெண் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் குறித்த பெண்படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு...
Read moreமட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்திலுள்ள அயித்தியமலை பொலிஸ் பிரிவில் இளம் குடும்பப்பெண் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று (2) இரவு மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டினால் பெண்...
Read moreமட்டக்களப்பு மாவட்டத்தில் 40 ஆயிரம் வீடுகளின் தேவையுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு,வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாண்டியடியில் மிகவும்...
Read moreமதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்ற 4 பேருக்கு 195,000 ரூபாவை தண்டப் பணமாக விதித்தது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம். களியாட்டத்திற்கு தனியார் வங்கி முகாமையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை...
Read moreதென் கொரியாவிலிருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட மையமாக மாந் தீவைப் பயன்படுத்துமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த காலத்தில் இந்த தீவு தொழுநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும்...
Read moreமூதுார் மாவடிச்சேனையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணத்தை குறித்து இளைஞர் ஒருவர் தனது ஆதங்கத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர்அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளவை, உன்னை கொலை செய்த...
Read moreமட்டக்களப்பு பதுளை வீதியை அண்டிய நீர்நிலைப் பகுதிகளில் சட்டவிரோதமாக அகழ்ந்தெடுக்கப்பட்ட பெருமளவிலான மணல் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மூன்று களஞ்சிய சாலைகள் வவுணதீவு விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளன. இந்த முற்றுகையின்...
Read more